செய்திகள்

​வியட்நாமில் பயங்கரம்: சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து – 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாப பலி!

வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவுக்கு அருகே இந்தியச் சுற்றுலாப் பயணிகள்...

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் – கொடிமரத்தின் கீழ் 150 ஆண்டுகள் பழமையான செப்பேடுகள், கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், புகழ்பெற்ற திருக்கோவிலூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் அண்மையில்...

நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி விபத்து: தத்தளித்த 8 சென்னை மீனவர்கள் நல்வாய்ப்பாக மீட்பு!

ஆந்திரா அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப்படகு பழுது ஏற்பட்டு கடலில்...

 இன்ஸ்டா, பேஸ்புக் யூஸ் பண்றீங்களா? உங்களை அடிமையாக்க ‘மெட்டா’ போட்ட ரகசிய ஸ்கெட்ச்.. ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி குற்றச்சாட்டு!

உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் முன்னணி சமூக ஊடகங்களான...

4 கால்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 கால்களுடன் பிற அதிசய பெண் குழந்தையை மருத்துவர்கள் அதிசயத்துடன் பார்த்து ரசித்தனர்.சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, கமலா ராஜா...

தவறான எண்ணத்தில் நெருங்கினால் மின்சாரத்தால் தாக்கும் செருப்பு! விநோத கண்டுபிடிப்பு

கர்நாடகாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர்,பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்து கொள்ளும் விதமாக மின் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் கொண்ட பிரத்யேக காலணியை உருவாக்கி அசத்தி உள்ளார்.கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள எஸ்ஆர்என் மேத்தா பள்ளியைச் சேர்ந்த...

கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் படிப்படியாக ரத்து- அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து சிறப்பு தரிசன கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு மேற்கொள்ள...

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

திருமங்கலம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள காமராஜர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுமிக்க...

என்ன நல்லது பண்ணிருக்கோம்னு செய்தித்தாள்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! ஈபிஎஸ்க்கு செந்தில் பாலாஜி பதிலடி

ஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3500 கோடி அளவிலான திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கி இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.கரூரில் மாநகரில் முக்கிய ரவுண்டானா பகுதிகளில் செயற்கை நீரூற்று அமைத்தல், புதிய பயணியர்...

அவதார் தி வே ஆப் வாட்டர் – வெற்றி பெருமா…….

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.கடந்த 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் முதல் பாகம் வெளியானது. 13 வருடத்திற்கு...

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ஒய் ஜி மதுவந்தியின் வீடு ஏலமிடப்பட்டு விற்பனை

நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்துஜா லேலாண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார்.வாங்கிய கடன், அதற்குரிய வட்டி என 1 கோடியே 21...

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற கார் 25 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்து

ஓசூர் அருகே ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற கார் 25 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஒரு காரில் நான்கு பேர் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை வழியாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற...

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தேர்தல்

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்  சங்கத்தின் (Madras High Court Advocates Association – MHAA)  தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று(15.12.2022)  காலை தொடக்கியுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தின் சங்கங்களில் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம். ஏறத்தாழ 17,000...

செங்கல்பட்டில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு

மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மீன்வள பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தார்.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளவர் ரவீந்திரன் நாடார். இவரது இளைய மகள் நிஷாந்தினி(வயது18). இவர் பொன்னேரியில்...

━ popular

​வியட்நாமில் பயங்கரம்: சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து – 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாப பலி!

வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவுக்கு அருகே இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.​நடுக்கடலில் நேர்ந்த விபரீதம் ​வியட்நாமின் புகழ்பெற்ற 'பூ...