செய்திகள்

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

மாணவர்களுக்கு ஓரினச்சேர்க்கை தொல்லை- ஆசிரியர் கைது

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட ஆசிரியரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் சீனிவாசன்(34). இவர் மயிலாடுதுறை நகரில் தனியார்...

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவு – முதலமைச்சர் திறப்பு

பேராசிரியர் அன்பழகனுடைய நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்திற்கு அவருடைய பெயரானது சூட்டப்படுகிறது. அதனை தொடர்ந்து பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மறைந்த திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன்...

தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் உடன் சந்திப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.அப்போது தேனி மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைக்கழகம், மாவட்டம், பொதுக்குழு மற்றும் நகர், ஒன்றியம், பேரூர், சார்பு அணி நிர்வாகிகள் என...

பள்ளிக் குழந்தைகளுக்கு 10 கிலோ புத்தகப்பை வேண்டாம்- ராமதாஸ்

பள்ளிக் குழந்தைகளுக்கு 10 கிலோ புத்தகப்பை வேண்டாம், சுமையில்லாத சுகமான கல்வி தரும் கொள்கை தேவை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் புதிது புதிதாக கல்விக் கொள்கைகள் வகுக்கப்பட்டு வரும் போதிலும், குழந்தைகளை...

பேராசிரியர் க.அன்பழகன் பிறந்தநாள் – முதலமைச்சர் மரியாதை

பேராசிரியர் க.அன்பழகனின் 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதரமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பழகனின்...

சிறுமியை வைத்து பாலியல் தொழில்- 8 பேர் கைது

கரூரில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த 3 பெண் புரோக்கர்கள் மற்றும் ஐந்து இளைஞர்கள் உள்ளிட்ட 8 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.கரூர் தொழிற்பேட்டை பகுதியில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பொதுமக்கள் மூலமாக...

கர்நாடக சட்டமன்றத்தில் ‘சாவர்க்கர்’ படம்

கர்நாடக சட்டமன்றம் அவையில் சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, காந்தி, சுபாஷ் சந்திர போஸ், அம்பேத்கர், வல்லபாய் படேல், பஸவன்னா ஆகியோர் படங்களுடன் சாவர்க்கர் படத்தை திறந்து வைத்தார்.கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் உள்ள சுவர்ண சவுதாவில் நாளை துவங்கி...

செலவே இல்லாமல் கற்றுக்கொள்ளக் கூடிய விளையாட்டு கபடி- ஈபிஎஸ்

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் தனியார் உள்விளையாட்டு அரங்கத்தை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் இந்த மைதானத்தில் முதல் போட்டியாக கபடி போட்டியை துவக்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் உரையாற்றிய அதிமுக இடைக்கால...

ஸ்கூட்டரில் தாயும் மகனும் ஆன்மிக சுற்றுலா- இதுவரை 61 கி.மீ பயணம்

தந்தை வாங்கித் தந்த ஸ்கூட்டரில் இந்தியாவில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களை சுற்றி பார்க்கும் தாயும், மகனும் இதுவரை 61 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளனர்.கும்பகோணத்திற்கு இன்று கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 45 )என்பவர் தன்...

தங்கச்சி இறப்பை விசாரிக்க வந்த அக்கா அதிர்ச்சியில் மரணம்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் சவேரியார் தெருவை சேர்ந்தவர் சிறுமணி, இவரது மனைவி அன்னமுத்து (65) இவர், கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அன்னமுத்து மரணமடைந்தார். இவரது நல்லடக்கம் நேற்று...

━ popular

கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நியாயப்படுத்திப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்...