செய்திகள்
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...
3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்
தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...
70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.
பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...
நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க...
இலங்கை கடற்படையால் இதுவரை 1,223 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது – ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி. பி. வில்சன் 2017ம் ஆண்டு முதல் இது வரை தமிழ் நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும்? அதில் எத்தனை பேர் இலங்கை...
திமுக அரசை கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் -அதிமுக தலைமை அறிவிப்பு
திமுக அரசின் 18 மாத கால ஆட்சியில் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.சொத்து வரி, மின்கட்டணம், பால் விலை மற்றும் விலைவாசி உயர்வினால் மக்கள் தவித்து வருகின்றனர். அதேபோல் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது.உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப்...
மனிதநேயமும் செயல்திறனும் இந்த ஆட்சியின் அடையாளம் – நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்பு பேசிய நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன். மனிதநேயமும் செயல் திறனும் இந்த ஆட்சியின் அடையாளம். எல்லோருக்கும்...
மாணவ – மாணவிகளுக்கான கலைத் திருவிழாவின் வெற்றி கண்டு மகிழ்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசு பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது கலைத் திருவிழா நிகழ்வுகளின் வெற்றி வாயிலாக தெளிவாகிறது. கலைத் திருவிழா மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு நேரில் வந்து பரிசளிக்க இருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பள்ளி மாணவர்களுக்கு...
மேண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது – சென்னை மாநகராட்சி
மேண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மெரினா உட்பட கடற்கரைக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.மேண்டஸ் புயல் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளைய தினம் இரவு கரையைக் கடக்கும் என...
ஊரை சுற்றி வந்த மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தை கைது
தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தி பொறுப்பில்லாமல் ஊரை சுற்றி வந்த மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தை கைது.கர்நாடக மாநிலம் ஹூப்ளி தார்வாட் மாவட்டம், தார்வாட் நகரில் வசித்து வரும் பாரத் ஜெயந்தி லால் மகாஜன் சேட் வயது...
சென்னை திருவொற்றியூர் வடிவுடை அம்மன் திருக்கோவில் ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் திறக்கும் விழா
சென்னை திருவொற்றியூரில் ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் இரண்டாவது நாளாக சாரல் மழையிலும் குடை பிடித்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் திருவொற்றியூரில் 2000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ ஸ்வாமி வடிவுடை...
மாண்டஸ் புயலால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது
தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கத்தில் உள்ள கடற்கரையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல்...
அதிர்ஷ்டத்தை நம்பி நரி குட்டியை கடத்தியவருக்கு சிறை
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில், கடத்திவரப்பட்ட சஹாரா பாலைவன அபூர்வ வகை நரிகள் இரண்டு சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். விலங்கியல் துறையின் முறையான அனுமதி இன்றி இந்தியாவில் நோய்க் கிருமிகளை பரப்பும் விதத்தில்...
தமிழத்திற்கு விடப்பட்டுள்ளது ஆரஞ்சு எச்சரிக்கை
வங்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் மண்டலம் காரணமாக டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கன மழை பெய்ய உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், வங்கக் கடல் தெற்கு அந்தமான்...
━ popular
க்ரைம்
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய 20 மணி நேரத்திற்கும் மேலான அதிரடி சோதனை நிறைவடைந்தது. இந்த...
