செய்திகள்

திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்: தற்போதைய சட்டம் ஒழுங்கு சீர்குலைவை திசைதிருப்பும் நாடகம் – முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தில் அனல் பறந்து கொண்டிருக்கும் விவாதங்கள் குறித்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்...

அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவு: மராட்டியத்தில் கொதித்தெழுந்த இளைஞர்கள்; புனேவில் பிரம்மாண்ட பேரணி!

ராகுல் காந்தி, சுப்ரியா சுலே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டத்திற்கு ஆதரவுமராட்டிய...

தமிழக அமைச்சர் வாகன மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு: ஓட்டுநர் கைது!

சம்பவம் பற்றிய விவரங்கள்: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர், செல்லியம்மன் கோயில் தெருவைச்...

அதிரடியாக உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.328அதிகரித்து 41 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள் ஏதும்...

மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதிக்கு முதல் வள்ளுவர் சிலை

“இல்லம் தோறும் வள்ளுவர்” திட்டத்தில் முதல் சிலையை மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி பெற்றுக்கொண்டார்.50 ஆயிரமாவது சிலையை கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை அருகிலும், 1 லட்சமாவது சிலையை தமிழக முதல்வருக்கும் வழங்க உள்ளதாக நிறுவனம் சாரிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகப்பொதுமறை தந்த வள்ளுவ...

ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை

ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேச கட்சி சார்பில் புத்தாண்டு மற்றும் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அரை கிலோ எண்ணெய், அரை கிலோ துவரம் பருப்பு,...

பொங்கல் பரிசுத்தொகுப்பின் பொருட்கள் தரமானதாக  இருக்கும் – அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு அரசு சார்பில் வழங்கப்படும் பரிசுத்தொகுப்பின் பொருட்கள் தரமானதாக  இருக்கும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.அடுத்த இரண்டு நாட்களில் பொங்கல் பரிசுத்தொகுப்பின் பொருட்கள் அனைத்து மாவட்டங்களையும் சென்றடையும் என நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு...

“கல்லறை” படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர்

கப்பலோட்டிய தமிழன், ராஜராஜசோழன் போன்றவர்களின் மகத்துவத்தை சினிமா தான் அடையாளம் காட்டியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்."கல்லறை" படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர்...

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல்: வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்- ராமதாஸ்

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் 70 ஆயிரம் மருத்துவர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அப்பட்டியல் முழுமையாக சரிபார்க்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை...

சென்னையில் 4 சவரன் திருடி பெண் மோசடி- போலீஸ் வலைவீச்சு

சென்னை விருகம்பாக்கத்தில் நகை வாங்குவது போல் நடித்து 4 சவரன் திருட்டு மோசடி பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு.சென்னை சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் மெயின் ரோட்டில் ராஜேந்திர வர்மா என்பவர் நகைக்கடை நடத்திவருகிறார்.இவரது கடைக்கு ஜனவரி 02ம் தேதி காலை 11மணி...

கல்வி நிலையங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க உயர்மட்ட குழு

கல்வி நிலையங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதற்கு தலைமை செயலாளர் தலைமையிலான 9 பேர் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.கல்வி நிலையங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதற்காக புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவைகள் சிறுபான்மை...

பீர் பாட்டிலால் காவலர் மண்டை உடைப்பு – புத்தாண்டில் இளைஞர்கள் வெறிச்செயல்

புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டையில் ரோந்து சென்ற காவலர் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவத்தில், அரசு ஊழியர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வருபவர் சுந்தரராமன். இவர்...

திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றில் ஒரே நாளில் ரூ.7.68 கோடி காணிக்கை

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக வைகுண்ட ஏகாதசி ஒட்டி சாமி தரிசனம் செய்த பக்தர்கள் ஒரே நாளில் 7.68 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு...

━ popular

திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்: தற்போதைய சட்டம் ஒழுங்கு சீர்குலைவை திசைதிருப்பும் நாடகம் – முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தில் அனல் பறந்து கொண்டிருக்கும் விவாதங்கள் குறித்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அரசியல் பகுப்பாய்வாளருமான பாலச்சந்திரன் அவர்கள் யூடியூப் ஊடகத்தின் (Jeeva Today) சிறப்பு நேர்காணலில் அளித்துள்ள பேட்டியில் தவெக அரசை...