செய்திகள்
டெல்லி விடுதி கட்டிட விபத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு! 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்
புதுடெல்லியில் 50 ஆண்டுகள் பழமையான மாணவர் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த...
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர்...
“பெண்களை கொச்சையாகப் பதிவிடும் தவெகவினர்!” – முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கோரிக்கை!
News365 -
சமூக வலைதள அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தேமுதிக...
‘நான் இறந்துவிடுவேன் என உணர்ந்தேன்’: புற்றுநோய் தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்கம்!
1990-களில் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா....
ஷோரூம் முன்பு காரை நிறுத்தியதால் அடித்து நொறுக்கிய ஷோரூம் ஊழியர்கள்
ஷோரூம் முன்பு காரை நிறுத்தியதால் ஷோரூம் ஊழியர்கள் காரை உடைத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவர் நேற்று மதியம் தனது குடும்பத்தோடு பாண்டி பஜாரில் ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது பிரபல வணிக நிறுவனமான ஹிட்டாச்சி...
திறம்பட செயல்பட்ட காவல் துறையினர்-17 குழந்தைகள் மற்றும் 3 முதியவர்கள் மீட்பு
2023ம் ஆண்டு புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் உட்பட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, காணாமல் போன 17 குழந்தைகள் மற்றும் 3 முதியவர்கள் கண்டுபிடித்து பெற்றோர் மற்றும் உரியவர் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.ஜனவரி 01ம் தேதி,...
கோவிந்தா, கோவிந்தா என பக்தர்தர்கள் கோஷம்….
108 திவ்ய தேசங்கள் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பரமபத வாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அங்கு நின்ற...
நான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ எம்ப்ளாய்மெண்ட்டுக்கு கேட்டுவிட்டது – சா.மு.நாசர்
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நேசம் மனித வள மேம்பாட்டு மையத்தின் சார்பில் பாண்டி செல்வம் தலைமையில் “சிகரங்களை நோக்கி” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.புது வண்ணாரப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், திரைப்பட நடிகர் தீனா,...
செவிலியர்களுக்கு கூடுதல் சம்பளத்துடன் மாற்றுப்பணி- அமைச்சர் மா.சு.
கொரோனா காலத்தில் ஒப்பந்த செவிலியர்களாக பணியமர்த்தப்பட்ட 2031 பேருக்கு கூடுதல் சம்பளத்துடன் மாற்றுப் பணி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை...
நம்பர் பிளேட் இல்லாமல் காரை ஓட்டி வந்த டிடிஎப் வாசன்!
காலேஜ் ரோடு படத்தின் சிறப்பு காட்சி சென்னை வடபழனி கமலா திரையரங்கில் திரையிடப்பட்டது. நடிகர் லிங்கேஷ் மற்றும் பைக் ரேசர் டிடிஎப். வாசன் உள்ளிட்டோர் சிறப்பு காட்சியை காண திரையரங்கு வந்தனர்.டிடிஎப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்வதால்...
இந்தியாவில் 3 மாதங்களுக்கு பின் பதிவான கொரோனா உயிரிழப்பு
இந்தியாவில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றுக்கு முதல் பலி உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதற்கான கட்டுப்பாடுகள் நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக எந்த ஒரு கொரோனா உயிரிழப்பும் பதிவாகாத...
20 வயது பெண்ணை 12 கி.மீ காரில் இழுத்து சென்றவர்களை தூக்கில் இடுக- அரவிந்த் கெஜ்ரிவால்
20 வயது பெண்ணை 12 கி.மீ காரில் இழுத்து சென்ற 5 குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டெல்லி காஞ்சவாலா பகுதியில் பலினோ காருக்கு அடியில் 20 வயது பெண் ஒருவர் சுமார் 12...
சந்திரபாபு நாயுடு நடத்திய நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்- 3 பெண்கள் பலி
ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆங்கில புத்தாண்டு,பொங்கல்...
மீன்பிடித்தபோது படகு மோதி மீனவர் உயிரிழப்பு
கோடியக்கரை அருகே மீன்பிடித்தபோதுபடகு மோதி மீனவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோடியக்கரைக்கு தென்கிழக்கே நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்த ராஜேந்திரன், எல்லப்பன், முருகவேல் ஆகிய 3 மீனவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த நாகை அக்கரப்பேட்டை சேர்ந்த...
━ popular
இந்தியா
டெல்லி விடுதி கட்டிட விபத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு! 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்
N K Moorthi - 0
புதுடெல்லியில் 50 ஆண்டுகள் பழமையான மாணவர் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.விபத்தின் பின்னணி...
