செய்திகள்
“தவெக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுமா?” தவெகவுக்கு காத்திருக்கும் ‘லீகல்’ செக்..தராசு ஷ்யாம் கிளப்பிய புதுப் புயல்!
தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் களம், வேட்பாளர்களின் தகுதி நிலைப்பாடு மற்றும் தமிழக...
கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை சீராக உள்ளது: அமைந்தகரை தனியார் மருத்துவமனை அறிக்கை!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு திடீர் மூச்சுத்திணறல் காரணமாகச்...
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா: 10 ஊர் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்!
News365 -
அமராவதி அணையிலிருந்து ஆற்றுப் படுகையின் கடைமடைப் பகுதிகளுக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்து...
பிரபல நடிகை பிபாஷா பாசு வாங்கிய புரோட்டீன் பவுடரில் புழுக்கள்: அதிகாரியைக் குறிப்பிட்டு வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!
தமிழில் விஜய் நடித்த 'சச்சின்' திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்ற பிரபல...
செல்போனை திருடி, ஜிபே மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை கலவாடிய சிறுவன் ...
செல்போனை திருடி, ஜிபே மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை ஆட்டைய போட்ட சிறுவன.திருடிய பணத்தில் மதுபான விருந்து, லேப்டாப் என ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த சிறுவனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.சென்னை கே.கே நகரை சேர்ந்தவர் ராமசந்திரன். மருத்துவரான இவர்...
கடலூரில் போலி நகைகளுடன் தங்க நகைகடைகளில் உலாவந்த ஜோடி, நகையை மாற்றும் போது பிடிபட்ட சுவாரசியம்….. ...
கடலூர் திருப்பாப்புலியூர் சன்னதி தெருவில் உள்ள ஒரு ஜுவல்லரியில் இன்று ஒரு ஜோடி கணவன்-மனைவி போல் நகை வாங்க வந்தனர். மோதிரம் வாங்குவதாக கூறி வெகுநேரம் மோதிரம் உள்ள டிரேவை மாற்றி மாற்றி டிசைன் டிசைன் ஆக பார்த்து உள்ளனர்....
பேருந்து கட்டணம் உயர்த்த வாய்ப்பா ?போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய தகவல் Is chances there to increase bus fare ? Transport...
போக்குவரத்து துறையின் நிதி நிலைக்கு ஏற்ப ஓய்வுப்பெற்ற தொழிலாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே 2020 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2021 ஆம் ஆண்டு ...
அம்பத்தூரில் போலி வங்கி நடத்திய நபர் கைது ...
தமிழகத்தில் 14 இடங்களில் போலியாக வங்கி கிளைகளை தொடங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் தமிழகத்தில் கிளைகளை ஆரம்பித்து போலியாக வங்கி ஒன்று செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது. RAFC bank என்ற...
ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது – வைகோ A life...
ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.ஒடிசா மாநிலம் இந்துப்பூரைச் சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (25) இவரின் மனைவி ஸ்ரீதனா...
ஈரானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா அணி US foot ball team advanced...
கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் 22 ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு குரூப் பி பிரிவில் இரண்டு ஆட்டங்கள் ஒரே நேரத்தில்...
தமிழகத்தில் மருத்துவ படுக்கைகளின் எண்ணிக்கை அதிகம் ...
இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக இந்திய சுகாதார துறை அறிவிப்பு.தமிழகத்தில் 7.5 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில் 99,435 படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 37...
சீமானுடன் கைகோர்த்த சவுக்கு சங்கர்… யாருக்கு லாபம் ...
பிரபல அரசியல் விமர்சகரும், சவுக்கு இணையதள ஆசிரியருமான சவுக்கு சங்கர் நீதித்துறையைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார். அதற்காக ஆறுமாதக் காலம் சிறை தண்டனை அனுபவித்து கடந்த 24 ஆம் தேதி ஜாமினில் வெளியில் வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்ததும்,...
பாஜகவிற்கு பணியாத அரசியல் கட்சிகள் உடைக்கப்படுகிறது
சிவ சேனா விவகாரம்; உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணிகள் டிசம்பர் 9ஆம் தேதிக்குள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே தலைமையிலான...
ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்க கோரி வழக்கு A case Seeking dismissal of Governor R.N. Ravi
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்....
━ popular
தமிழ்நாடு
“தவெக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுமா?” தவெகவுக்கு காத்திருக்கும் ‘லீகல்’ செக்..தராசு ஷ்யாம் கிளப்பிய புதுப் புயல்!
தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் களம், வேட்பாளர்களின் தகுதி நிலைப்பாடு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளரும் வழக்கறிஞருமான முனைவர் தராசு ஷ்யாம் பல்வேறு அதிரடியான மற்றும்...
