அரசியல்

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…யார் யாருக்கு எந்த தொகுதி?

23 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட  வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதிமுக முதற்கட்ட...

திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…

திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

எச்.ராஜா மீது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் –  புகார்

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஷேக் முகமது அலி கொடுத்துள்ள புகாரில், மக்களிடம் அவதூறு கருத்துகளை பரப்பி சமூகங்களுக்கிடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் பாஜக வை சேர்ந்த எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

ஷேக் ஹசீனா இன்னும் வங்கதேசத்தின் பிரதமரா? டிரம்பிற்கு அனுப்பிய பரபரப்பு கடிதம்

பங்களாதேஷின் பதவி நீக்கப்பட்ட பிரதமரும், நாட்டின் மிகப்பெரிய கட்சியான அவாமி லீக்கின் தலைவருமான ஷேக் ஹசீனா அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்புக்கு ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் ஷேக் ஹசீனா தன்னை வங்கதேசத்தின் பிரதமராக...

திராவிடம், தமிழ்த் தேசியம், ஆரியம் –இவற்றுக்கு என்ன அர்த்தம்?

தமிழ்நாடு அரசியல் களத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் மூன்று வார்த்தைகள் – திராவிடம், தமிழ் தேசியம், ஆரியம்.நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசும்போது ‘திராவிடமும் தமிழ்த் தேசியமும்’ எனது இரு கண்கள் என்றார். அவரது இந்தப்...

அம்பேத்கர் எங்கள் கொள்கையின் வழிகாட்டி, அனைவரையும் விட அவரை அதிகம் போற்றுவது நாங்களே!  டாக்டா் ராமதாஸ்

அம்பேத்கர் எங்களின் கொள்கை வழிகாட்டி, அனைவரையும் விட அவரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள்!!இது குறித்து பாமக நிறுவனா் டாக்டா் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது - தமிழ்நாட்டில் சாதிக்கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் கடலூர் மாவட்டத்தில் அண்ணல்...

கனட பிரதமருக்கு ஆப்பு… அமெரிக்காவை தொடர்ந்து நீளும் எலான் மஸ்கின் அரசியல்

இந்தியாவுக்கு எதிராக விஷமத்தனாமக செயல்பட்டு வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும், அமெரிக்க தேர்தலில் டிரம்ப் ஆதரவாளருமான எலோன் மஸ்க், ட்ரூடோவின் அரசியல் வீழ்ச்சியை...

கலைஞரை விமர்சனம் செய்ததால் நீதிமன்ற உத்தரவின் படி – சீமான் மீது வழக்கு பதிவு

கரூர் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் சீமான் மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கரூர் நீதிமன்ற உத்தரவுப்படி சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியை காதகன், கயவன்,தீய சக்தி, கருநாகம் மற்றும்...

விஜயால் வந்த வினை… தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய திருமாவளவன்

நயவஞ்சக சக்திகளின் நாசக்கார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகிவிட கூடாது என்று வி.சி.க தலைவரும் எம்.பி-யுமான திருமாவளவன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், ‘‘அண்மைக் காலமாக அரசியலரங்கில் நம்முடைய நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் தொடர் உரையாடல்கள் நிகழ்ந்து...

நான் பேட்டி கொடுப்பேன்; நான் பட்ட அவமானத்தை பேசுவேன்- திருப்பத்தூர் நாதக மாவட்ட செயலாளர்

திருப்பத்துர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி அக்கட்சியில் இருந்து விலகுவதாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வேறு நிர்வாகி தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நாம் தமிழர் கட்சியில் சமீப காலமாக தலைமைக்கும் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கும் இடையே...

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி – கைது

அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, கொட்டும் மழையில் சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்ட அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை காவல் துறையினர் கைது செய்தனர்.அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு...

மக்கள் பணியே இலட்சியம்!   மறுபடியும் கழக ஆட்சி நிச்சயம்!

இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்டமும் செயல்பாடுகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு முழுமையான பயன்களைத் தரும் என்பதை உறுதி செய்கிறேன்.தமிழ்நாட்டின் பல மாவட்டங்களையும் சார்ந்த மக்கள் சட்டமன்றத்...

━ popular

சுங்கச்சாவடி விவகாரம்: மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை – உச்சநீதிமன்றம்

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை மாநில அரசே வசூலிக்க உத்தரவிட வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது.தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை மாநில அரசே...