அரசியல்

அமமுக கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு – எடப்பாடி அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி...

பாமக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு…

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி...

பாஜக பேட்டியிடும் 27 தொகுதிகள் – பட்டியல் வெளியீடு…

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளின் விவரத்தை எடப்பாடி பழனிசாமி...

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…யார் யாருக்கு எந்த தொகுதி?

23 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட  வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதிமுக முதற்கட்ட...

ஓய்ந்து போன ஓ.பி.எஸ்: நொந்து தனியும் ஆதவாளர்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக சுக்கு நூறாக உடைந்து கிடக்கிறது. எடப்பாடி பழனிசாமி கட்சியைக் கைப்பற்றிய போதிலும் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பிரயத்தனப் பட்டு வருகிறார்கள். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி...

‘திருமாவளவனை தினம்தோறும் புலம்ப வைத்த விஜய்’:விரக்தியில் வெடிக்கும் விசிக

விஜய் மாநாட்டில் ஆட்சியில் பகிர்வு என பேசியது முதல் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தினம்தோறும் விளக்கம் கொடுத்து வருகிறார்.விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘‘விஜயகாந்த் கட்சி வந்த போது சொன்னார்கள், இந்த கட்சி எல்லாம் காணாமல்...

காலை உணவுத் திட்டம் குறித்து பேசி அசத்திய அரக்கோணம் பள்ளி மாணவர்!

தமிழ் நாட்டில் உள்ள 233 தொகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து முடித்த மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி! அரக்கோணம் பெருமூச்சி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு...

யார் ஒட்டுண்ணி? அதைச்சொல்ல உங்களுக்கு அருகதையில்ல – செல்வப்பெருந்தகை காட்டம்..!

மகாராஷ்டிரா தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் கட்சியை ஒட்டுண்ணி என விமர்சித்த பிரதமர் மோடிக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாராஷ்டிரா மாநில தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி,...

தவெக-வுக்காக நடந்த பித்தலாட்டம்..? நடிகையின் ‘பக்கத்தை’ லவட்டினாரா விஜய்..?

நடிகர் விஜய் மாநாடு நடத்தியது, பேசியது எல்லாம் இப்போது வரை பரபரப்பான விவாதங்களை கிளப்பி வருகிறது. சீமானின் வசைப்பாடு, திருமாவளனின் கூட்டணி என பல்வேறு விவாதங்களை கிளப்பி வருகிறது.இந்நிலையில், தவெக கட்சிக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள முகநூல் பக்கமும் சர்ச்சையை கிளப்பி வருகிறது....

சிவகார்த்திகேயன் அப்பாவின் மரணம்: சர்ச்சையை கிளப்பிய ஹெச்.ராஜா… அமளி ஏற்படுத்திய அமரன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் பெரும் வெற்றி பெற்று பாராட்டுகளையும் குவித்து வருகிறது.இந்த நிலையில் பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா இந்தப்படத்தைப் பார்த்து சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார். இந்த சம்பவத்தை முன் வைத்து பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் தனது...

‘இஸ்கான் பக்தர்களைப் பிடித்துக் கொல்லுங்கள்’:இஸ்லாமிய அமைப்பு பகிரங்க மிரட்டல்

பங்களாதேஷில், தீவிர இஸ்லாமியக் குழுவான ஹெஃபாசாத்-இ-இஸ்லாம் அமைப்பு, இஸ்கான் உறுப்பினர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளது. இஸ்கான் பக்தர்களை எங்கு பார்த்தாலும் பிடித்து கொன்று விடுங்கள் என்று ஹிஃபாசாத் இ -இஸ்லாம் கூறியுள்ளது. இதற்கிடையில், இந்துக்களை காப்பாற்ற பிரதமர் மோடி தலையிட வேண்டும்...

பிராமணர்கள் அல்ல யாருமே தமிழக பாஜகவை நம்புவது வீண் :  எஸ்.வி.சேகர் சாடல்

பாஜகவில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டேன் என்று நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். அக்கட்சியில் இருப்பதால், ஒரு பலனுமில்லை என கூறியுள்ளார். பிராமணர்கள் அல்ல யாருமே தமிழக பாஜகவை நம்புவது வீண் என்று சாடிய அவர், நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், 'தமிழகத்தில்...

பேரறிஞர் அண்ணா இல்ல திருமண விழா புறக்கணிப்பு: வரலாற்றுப் பிழை செய்த திராவிட கட்சிகள்

“பேரறிஞர் அண்ணா இல்ல திருமண விழாவை புறக்கணித்து வரலாற்றுப் பிழை செய்த திராவிட கட்சிகள்.” என பால் தொழிலாளர்கள் நலச் சங்க பொதுச்செயலாளர் பொன்னுச்சாமி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர், ‘‘தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், திராவிட இயக்கத்தின் ஆளுமை மிக்க முன்னோடியான பேரறிஞர்...

அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. – பா.ம.க. – தே.மு.தி.க.!

‘‘2026ல் கூட்டணி ஆட்சியில் பா.ம.க., இடம்பெறும்’’ என பா.ம.க., தலைவர் அன்புமணி சூசகமாக தெரிவித்தார். இதன் பின்னணியில் 2026ல் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., த.வெ.க., தே.முதி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுவது உறுதியாக இருக்கிறது என்கிறார்கள்.ராணிப்பேட்டையில் நிருபர்கள் சந்திப்பில், அன்புமணி...

━ popular

திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்ட கலெக்டா் மு.பிரதாப் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம்...