அரசியல்
அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...
“மாம்பழம் சின்னம்” விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவை
News365 -
"மாம்பழம் சின்னம்" யாருக்கு? - ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் 2...
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
ராகுல்காந்தி தீவிரவாதியா? ஹெச். ராஜா மீது புகார்
ராகுல் காந்தியை தேச துரோகி என்று விமர்சனம் செய்த எச்.ராஜா மீது ஆவடி காவல் ஆணையரகத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை வெட்டினால் பரிசு தொகை அளிக்கப்படும் என உத்திரபிரதேச மாநில அமைச்சர்...
அம்பத்தூரில் பேரறிஞர் அண்ணா 116 வது பிறந்த நாள் விழா
கள்ளக்குறிச்சி சென்று எட்டிப் பார்க்க முடியாத முதலமைச்சர் வெளிநாடு சென்று முதலீடு ஈட்ட செல்வதாக கூறுகிறார் என அதிமுக கழக வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் இன்ப துரை குற்றச்சாட்டுகிறார்.
திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்திருப்பது கஞ்சா விற்பனையில்...
நீங்க ரூ.2000-ம் னா.. நாங்க ரூ.2100..காங்கிரஸ் – பாஜக இடையே போட்டா போட்டி!
காங்கிரஸ் - பாஜக இடையே போட்டா போட்டி!
ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகளிருக்கு ரூ.2000 உதவித் தொகை அறிவித்த நிலையில் பாஜக ரூ.2100 வழங்குவதாக அறிவித்துள்ளது.ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான...
கோவை: பாஜக மண்டல தலைவர் நீக்கம்!
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பா.ஜ.க மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.https://www.apcnewstamil.com/news/chennai/sitaram-yechury-poet-vairamuthu-who-dedicated-his-life-to-his-country-since-his-student-days/111236அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை சதீஷ் பரப்பியதாக புகார்...
“போதைப்பொருள் புழக்கமே திமுக அரசின் உண்மை அடையாளம்” – எடப்பாடி பழனிசாமி!
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், போதைப்பொருள் புழக்கமுமே திமுக அரசின் உண்மை அடையாளங்களாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம் போல சட்டம்...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து சாதி சார்ந்த சொற்களை பயன்படுத்தி பாடல் பாடினார்.
அந்த பாடலில் சண்டாளன் என்ற வார்த்தை இருந்தது. அதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் கடும்...
ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்ணாமலை மீது அதிமுக சார்பில் புகார்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி காவல் ஆணையரகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் அளித்தனர்.முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான...
வடசென்னையில் அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வலுக்கும் எதிர்ப்பு அரசியல் முதிர்ச்சி இல்லாத கன்னடிகா அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்குறி என்று விமர்சித்ததால் அதிமுகவினர் அண்ணாமலை பேனர்...
முதலமைச்சர் மத்திய அரசிடம் நிதி பெறுவதில் அக்கறை காட்டாதது ஏன் ? – ஓபிஎஸ்
அரசு விழாக்களை நடத்துவதில் செலுத்திய அக்கறையை, சமக்ரா சிக்ஷா திட்ட நிதியை பெறுவதிலும் முதலமைச்சர்தமிழகத்துக்கு உரிய சமக்ரா சிக்ஷா திட்ட நிதியை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “...
ரகசியம் பேச ஸ்டாலின், அண்ணாமலை வெளிநாடு பயணம்: டி.ஜெயக்குமார்.
ரகசியம் பேசுவதற்காக ஸ்டாலினும், அண்ணாமலையும் வெளிநாட்டுக்கு டூர் செல்வதாக அதிமுக விமர்சித்துள்ளது. சென்னையில் பேட்டியளித்த அக்கட்சியின் மூத்த தலைவர் டி.ஜெயக்குமார், தமிழ்நாட்டில் நேரில் சந்தித்து பேச முடியாது என்பதால் வெளிநாடுகளில் வைத்து ரகசியம் பேச 2 பேரும் டூர் செல்வதாக...
━ popular
சென்னை
300 மின்சார இணைப்பு சிற்றுந்துகள் கொள்முதல் – போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது
மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 மின்சார இணைப்பு சிற்றுந்துகளை கொள்முதல் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும்...
