அரசியல்
அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...
“மாம்பழம் சின்னம்” விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவை
News365 -
"மாம்பழம் சின்னம்" யாருக்கு? - ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் 2...
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
என்னைப் பற்றி பேசினால், நானும் திரும்பப் பேசுவேன் – அண்ணாமலை
”என்னைப் பற்றி பேசினால், நானும் திரும்பப் பேசுவேன்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 70 வயதுக்கு மேல் இருக்கும் தலைவர்கள் தலைக்கு ‘டை’ அடித்துவிட்டால், தங்களை இளைஞர் என நினைத்துக் கொள்கின்றனர். இளைஞர் என்பது ‘டை’ அடிப்பதில்...
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார்
எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனத்திற்காக அதிமுக சார்பில் அண்ணாமலை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையின் பேச்சு தரக்குறைவாகவும் பழனிசாமியை அசிங்கப்படுத்தும் வகையிலும், அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.பொது அமைதி சீர்குலைக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும்...
விட்டில் பூச்சியை போலத் தான் அண்ணாமலை – ஜெயக்குமார் காட்டம்
அண்ணாமலை சிறுபிள்ளைத் தனமாக இருப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், தன்னைப் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தார். இது இருவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது....
திமுக-பாஜக கூட்டணி குறித்த ஊகங்கள்: அண்ணாமலை விமர்சனம்
ஆகஸ்ட் 25 அன்று சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை ஆற்றிய உரையில், திமுக, அதிமுக-வை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுகவும் பாஜகவும் 1999ஆம் ஆண்டு போல் கூட்டணி அமைக்க பரிசீலித்து வருகின்றன எனவும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்...
மனநலம் பாதிக்கப்பட்டவர் போல அண்ணாமலை பேசி வருகிறார்: ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்
பதவி வெறியால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல அண்ணாமலை பேசி வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்.சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊர்ந்து,...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இன்று சென்னை முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துபேசினார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் விவகாரம்: ஆக. 24-ல் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக்கல்வித் துறையோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் வரும் 24ஆம் தேதி மதுரை மாவட்டம்செக்கானூரணியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர்...
பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை: பழனிசாமிக்கு ஸ்டாலின் பதிலடி
“கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மகிழ்ச்சியில் எனக்கு தூக்கம் வரவில்லை. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி அல்ல, இது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள்...
என்ன ஆச்சு எடப்பாடி பழனிச்சாமிக்கு? – திமுக எம்.பி. ஆ.ராசா
கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது என திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...
தவெக கட்சிக் கொடி விரைவில் அறிமுகம்
தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
செப்டம்பர் மாதம் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முன்கூட்டியே விஜய் கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதன படி, பனையூரில்...
━ popular
இந்தியா
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...
