அரசியல்
அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...
“மாம்பழம் சின்னம்” விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவை
News365 -
"மாம்பழம் சின்னம்" யாருக்கு? - ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் 2...
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
“200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு”…. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்...
அதிமுக அவசர செயற்குழு கூட்டம்: மத்திய அரசுக்கு கண்டனம்
மத்திய அரசுக்கு அதிமுக கண்டனம்: அவசர செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
2026 சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்போம் என அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவைத் தலைவர்...
சி.வி.சண்முகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு – தீர்ப்பு என்ன?
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான் எனவும், அவரது பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியிருந்தார். இது...
கருணாநிதி குறித்து அவதூறு: சீமான் மீது கரூர் வழக்கறிஞர் புகார்
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர்...
சீமானுக்கு துணிச்சல் இருந்தால் தேர்தலில் நிற்கட்டும்: செல்வப் பெருந்தகை சவால்
சீமானுக்கு துணிச்சல் இருந்தால் தேர்தலில் நிற்கட்டும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட வயநாட்டு மக்களுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து பதினைந்து லட்சம் ரூபாய்...
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்: வன்மையாக கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கொலை மிரட்டல் யார் விடுத்திருந்தாலும், அவர்களை காவல் துறை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அம்பத்தூரில் பேசியுள்ளார்.தென்சென்னை மேற்கு...
கும்பல் கொலையாளிகளை ஊக்குவிக்கும் புதிய கிரிமினல் சட்டங்கள்- ரவிக்குமார் எம்.பி
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், “ புதிதாக மற்றும் அவசரமாக இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக பரவலான எதிர்ப்புப் போராட்டங்கள் நாடெங்கும் நடந்துவருகின்றன. மக்களவையிலிருந்து எம்.பி.க்கள் பெருமளவில் இடைநீக்கம்...
புதுவை அரசின் ஊழல்கள்: குடியரசுத் தலைவரிடம் புகார் – நாராயணசாமி தகவல்
புதுவை அரசின் ஊழல்கள் குறித்து குடியரசுத் தலைவரிடம் விரைவில் நேரில் புகார் தரவுள்ளதாக நாராயணசாமி தகவல்
புதுச்சேரியில் பல துறைகளில் நடக்கும் ஊழல் தொடர்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து புகார் மனு தரவுள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.இது குறித்து...
மூத்த தலைவருக்கு இது அழகா ? – கார்த்தி சிதம்பரம்
மூத்த தலைவருக்கு இது அழகா ? அவரை விமர்சனம் செய்ய நான் தயாராக இல்லை - கார்த்தி சிதம்பரம்
திமுகவை பற்றி பேசியதற்காக கட்சியில் இருந்து தன்னை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுவது ஆச்சரியமாக இருப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஒரு...
மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடுவோம் – பிரியங்கா காந்தி
மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடுவோம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
'நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதிக்கும் எதிராக, இண்டியா கூட்டணியினர் போராடுவோம்' என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரியங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
━ popular
இந்தியா
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...
