அரசியல்
அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...
“மாம்பழம் சின்னம்” விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவை
News365 -
"மாம்பழம் சின்னம்" யாருக்கு? - ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் 2...
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு – மாநில நலனுக்கு எதிரானது- அண்ணாமலை
நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பது மாநில நலனுக்கு எதிரானது என அண்ணாமலை சாடுகிறார்
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது மாநில நலனுக்கு எதிரானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் எகஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
தேர்ச்சிக் கடிதம் வழங்காமல் மாணவர்களை அலைக்கழிப்பதா? – அன்புமணி
முனைவர் ஆராய்ச்சிப் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் உதவித்தொகை வழங்குவதற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின்படி தகுதியான மாணவர்கள் போட்டித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் பின் ...
டெல்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
டெல்லியில் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாடாளுமன்ற நுழைவு வாயிலில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் பதாகைகளுடன் காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, ஆம் ஆத்மி, சிவசேனை(உத்தவ் அணி),...
வன்னியர்களின் எதிர்காலம் விளையாட்டுப் பொருளாகி விட்டதா- ராமதாஸ் அறிக்கை
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இதுவரை காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை. இன்னொருபுறம், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து...
ஆவடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
ஆவடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.மின்சார கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை...
தமிழகத்திற்கு திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் – ராமதாஸ் அறிக்கை
வரி குறைப்பு, வேலைவாய்ப்புத் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை: தமிழகத்திற்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது!நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருப்பது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது. வேளாண்துறைக்கான...
தமிழக எம்பிக்கள் ராகுல் காந்தியுடன் சந்திப்பு
தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் எம்.பிக்கள் ராகுல் காந்தியை சந்தித்தார்கள்.தமிழ்நாடு பள்ளி கல்வி துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது குறித்து ராகுலிடம் எடுத்துரைத்தனர்.https://www.apcnewstamil.com/news/india/finance-minister-p-chidambaram-has-mocked-the-election-manifesto-of-the-congress-party/101736மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்...
ஆந்திரா சட்டப்பேரவையில் கருப்பு உடை – ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திராவில் கவர்னர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறை கொலை சம்பவங்களை கண்டித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.ஆந்திர மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனையொட்டி சட்டப்பேரவை, மேலவையில் கவர்னர் அப்துல்...
தமிழகத்தில் 17.5% இளைஞர்களுக்கு வேலையின்மை – அண்ணாமலை
தமிழ்நாட்டில் 15 முதல் 29 வயதுள்ள இளைஞர்களில் 17.5 சதவீதம் பேருக்கு வேலையில்லை என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.தமிழக அரசு மக்களை முட்டாள் ஆக்குவதற்காக மற்ற மாநிலங்களின் மின் கட்டணத்தை ஒப்பீடு செய்து காட்டுகிறது. திமுகவின் தேர்தல்...
ஓரு அரசியல்வாதி அரசியல் செய்யாமல் பானி பூரி விற்பனை செய்வாரா? – கங்கனா ரனாவத்
ஓரு அரசியல்வாதி அரசியல் செய்யாமல் பானி பூரி விற்பனை செய்வாரா? என கங்கனா ரனாவத் கொடுத்த பதிலடி.உத்தவ் தாக்கரேவுக்கும் துரோகம் நடந்துள்ளது என்று ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் கூறிய கருத்துக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா...
━ popular
இந்தியா
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...
