அரசியல்

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

திமுகவின் கொள்கைகளை மாணவ சமுதாயத்தின் மீது திணிக்காதீர் – அண்ணாமலை

‛‛திமுகவின் கொள்கைகளை மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதை எதிர்க்கிறோம்” என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்பதற்காகவும்,...

சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி – டெல்லி காங்கிரஸ் தலைவர்

ப்ரீத் விஹாரில் கிருஷ்ணா நகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் தொண்டர்களிடம் பேசியதாவது , வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என, டெல்லி காங்கிரஸ்...

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் எதிரானது : அமித்ஷா

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் எதிரானது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா மாவட்டத்தில், நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியபோது, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. பா.ஜ.க முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சி...

திமுக அமோக வெற்றி – ஆர்.எஸ்.பாரதி பேட்டி

கடந்த ஒரு மாத காலமாக அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் திமுகவிற்க்கு நெருக்கடியை மீறி வெற்றி.கள்ளக்குறிச்சி சம்பவம், ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆகிய இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு இடையே இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. ஜாதியை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டவர்கள்...

அண்ணாமலை என்கின்ற வேதாளம் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துகோனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து கீழே அமைக்கப்பட்டிருக்கும் அவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை ...

சென்னையில் அண்ணாமலையின் புகைப்படத்தை கிழித்தெறிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் காங்கிரசார் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலையின் புகைப்படம் கிழித்து ஏறியப்பட்டதால் பரபரப்பு... தடுக்கமுயன்ற போலீஸாருக்கும் காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளுதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகையை சரித்திர பதிவேடு குற்றவாளி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில்...

பாஜக-வில் தலித் தலைவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை – ரமேஷ் ஜிகஜினகி

பாரதிய ஜனதா கட்சியில் தலித் தலைவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை எனவும் தொடர்ந்து ஏழு முறை வெற்றி பெற்ற தலித் தலைவரான எனக்கு அமைச்சர் பதவி கொடுக்காதது அதிருப்தி அளிக்கிறது என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் ஜிகஜினகி பேட்டி அளித்துள்ளார்.கர்நாடக...

ஒரே நாளில் இரண்டு முறை பதவி ஏற்ற அமைச்சரால் சர்ச்சை

மத்திய பிரதேசம் , மாநிலத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த ராம்நிவாஸ் ராவத் என்ற எம்.எல்.ஏ., ஒரே நாளில் இரு முறை அமைச்சர் பதவி ஏற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசம் மாநிலம் விஜய்பூர் தொகுதி எம்.எல்.ஏ., ராம்நிவாஸ்...

அண்ணாமலை அரைவேக்காடு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அண்ணாமலை அரைவேக்காடு !  வார்த்தைகளை சிதற விடும் அண்ணாமலையின் பேச்சு கண்டனத்துக்குரியது -  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை துரோகி என கூறியதை வாபஸ் பெறாவிட்டால் அண்ணாமலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.அதிமுக...

தோல்வி பயத்தில் அதிமுக போட்டியிடவில்லை – கனிமொழி

விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடாதது தோல்வி பயத்தால் இருக்கலாம் என தூத்துக்குடியில் கனிமொழி பேட்டி அளித்துள்ளார்.தூத்துக்குடி புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கும் பணியை துவங்கி வைத்த பின்பு செய்தியாளர்கள் கேள்விக்கு பதில்...

━ popular

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...