அரசியல்

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

பிரதமர் மோடி தமிழையும், தமிழ்நாட்டையும் மிக்க மதிக்கிறார். ஐ.நா.சபையில் உரையாற்றும் போது கூட திருக்குறளை பேசுகிறார், காசி தமிழ் சங்கமம் நடத்துகிறார், நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி உள்ளார். அந்தளவிற்கு தமிழக மக்கள் குறித்து பிரதமர் சிந்திக்கிறார்.பிரதமர் தமிழையும், தமிழ்நாட்டையும் உயர்த்தி...

தமிழகத்தில் அரசியல் களம் மாறிவருகிறது – அண்ணாமலை காமெடி

தமிழகத்தில் அரசியல் களம் நாளுக்கு நாள் மாறிவருகிறது, பாஜகவிற்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை காமெடியாக பேசினார்.சென்னையில் பாஜகவின் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. அதில் கலந்துக் கொண்ட அவர் பேசும் போது,...

அண்ணாமலைக்கு கட்சி பணிகளில் இருந்து ஓய்வு?

பாஜக, அதிமுக மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், கூட்டணிக்கு இபிஎஸ் வைக்கும் நிபந்தனைகளில் அண்ணாமலையை நீக்க வேண்டும் என்பதும் ஒன்று எனக் கூறப்படுகிறது.மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது என்றாலும், தமிழகத்தில் பாஜக படு...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆதரித்து வாக்கு சேகரிப்பு –  கே.என்.நேரு

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு  உள்ளனர். திமுக சார்பில் போட்டியிடும் அன்னிர் சிவாவை ஆதரித்து தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அதனூர் விநாயகபுரம் ,தர்மபுரி,...

அண்ணாமலைக்கு தங்க கடத்தலில் ஈடுபட்டவர் நெருக்கமானவர் – செல்வப்பெருந்தகை

சென்னை விமான நிலையத்தில்  தங்க கடத்தலில்  ஈடுபட்டவர் அண்ணாமலைக்கு நெருக்கமானர் என்று கூறப்படுதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்த டி.ஆர்.பி.ராஜா

தமிழகத்தில் விண்வெளி தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு, அரசின் சார்பில் அளிக்க கூடிய சலுகைகள் அடங்கிய வரைவு தொழில் கொள்கையை, டிட்கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தொழில் மற்று முதலீட்டு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்களின்...

இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை – அண்ணாமலை

இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று  தாக்கல் செய்யப்பட உள்ளது.https://www.apcnewstamil.com/news/politics/separate-ration-cards-should-be-issued-in-the-name-of-husband-and-wife-mla-asokan/96394இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் ”கடந்த 2023 ஆம் ஆண்டு, 23 பேர் பலியாகக்...

“மோடி அரசின் மோசமான உள்கட்டமைப்பு” – கார்கே

"மோடி அரசின் மோசமான உள்கட்டமைப்பு" - மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.கடந்த 10 ஆண்டுகால மோடி அரசின் ஆட்சியில் உள்கட்டமைப்பு சீர்குலைந்து போனது. மோசமான உட்கட்டமைப்பிற்கு மோடி அரசில் நடந்த ஊழல் மற்றும் அலட்சியமே...

கணவன், மனைவி பெயரில் தனித்தனியான ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் – எம்எல்ஏ அசோகன்

நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சிவகாசி எம்எல்ஏ அசோகன் விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழும் கணவர்களுக்கு தனித்தனி ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.திருமணம் ஆன கணவன்...

கள்ளச்சாராய விவகாரம் – பழனிசாமி உண்ணாவிரதப் போராட்டம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக நீதி கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த  உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி...

━ popular

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...