அரசியல்
அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...
“மாம்பழம் சின்னம்” விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவை
News365 -
"மாம்பழம் சின்னம்" யாருக்கு? - ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் 2...
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு 'கல்வி விருது விழா' நாளை சென்னையில் நடைபெறுகிறது.750 விருதாளர்கள் உட்பட 3500 க்கும் மேற்பட்ட பெற்றோர், மாணவர்கள் பங்கேற்பார்கள் என தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது.அரசியல் கட்சித் தலைவராக முதல் மேடையில் உரையாற்ற உள்ளார்...
சட்டமன்றத்தை முற்றுகையிட்ட பத்து ருபாய் இயக்கம்
சட்டப்பேரைவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதனை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு தகவல் ஆணைய சீரமைப்பு குழு மற்றும் பத்து ரூபாய் இயக்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தகவல் அறியும் உரிமை சட்டத்தை பாதுகாக்கவும், வலிமையாக்கவும் மற்றும் தகவல்...
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- 29 பேர் போட்டி
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக, பாமக ,நாம் தமிழர் கட்சி என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.வேட்புமனு வாபஸ்பெற கடைசி நாளான இன்று மாலை 3 மணி வரை யாரும் வாபஸ் வாங்காத நிலையில் இறுதி வேட்பாளர்...
மக்களவை புதிய சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு – மோடி, ராகுல்காந்தி வாழ்த்து
இந்தியா நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற்றது. புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.18-வது மக்களவைத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன்...
சசிகாந்த் செந்தில் முழக்கத்திற்கு பாஜக எம்.பி-க்கள் எதிர்ப்பு
18-வது பாராளுமன்ற மக்களவையின் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளாக 40 எம்.பி -க்கள் பதவியேற்றனர்.அந்த வரிசையில் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியை சேர்ந்த 40 எம்பிக்கள் தமிழில் பதவியேற்றனர்.டி ஆர் பாலு, செல்வம், ஜெகத்ரட்சகன், தமிழச்சி...
மக்களவையில் திமுக எம்பிக்கள் தமிழில் பதவியேற்பு
பாராளுமன்ற கூட்டத்தொடர் நாள் 2 : மக்களவையில் திமுக எம்பிக்கள் தமிழில் பதவியேற்றனர்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றுது.அதனை தொடர்ந்து,...
கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கருணாபுரம் பகுதியில் துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு கள்ளச்சாராயம்...
கல்லூரி விடுதியில் மாணவி மர்ம மரணம் – உரிய விசாரணை நடத்த டிடிவி வலியுறுத்தல்
திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என T.T.V. தினகரன் தனது ட்விட்டாில் பதிவிட்டுள்ளார்.T.T.V....
இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்
தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என...
அண்ணாமலை ஒரு பச்சையான சந்தர்ப்பவாதி- விடாமல் தாக்கும் திருச்சி சூர்யா
பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்டார். கள்ளச்சாராய மரணத்தில் பாஜக ஆட்சியை...
━ popular
இந்தியா
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...
