அரசியல்
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…
கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...
திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!
திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...
ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே முடியும் – மன்மோகன் சிங்
ஜனநாயகத்தை பாதுகாக்கவும் அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும் நாட்டின் முற்போக்கான எதிர்காலத்தை வழங்க காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே முடியும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நாட்டு மக்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.பிரதமர் பதவிக்குரிய மாண்பையே...
ஜெயலதிதா பெயரை பயன்படுத்தாமல் பாஜக வளராது
பாஜக தமிழகத்தில் வளர்ச்சி அடைய ஜெயலலிதா பெயரை பயன்படுத்துவதை விட்டுவிட்டு, தங்களது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கொள்கைகளைப் பற்றி மட்டும் பேசி கட்சியை வளர்ச்சி அடைய செய்ய தயாரா ? முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் கேள்வி.மதுரை...
இரவு, பகலாக தியானம் செய்யவுள்ள பிரதமர் மோடி
இரவு, பகலாக தியானம் செய்யவுள்ள பிரதமர் மோடிமக்களவை தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி இறுதி கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பிரச்சாரம் 30 ஆம் தேதி மாலை நிறைவடையவுள்ளது.
தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் பிரதமர் மோடி வரும் 30 ஆம்...
தேர்தல் முடிவிற்கு பின்னர் மேலே இருப்பவர்கள் கீழே வரலாம் – அண்ணாமலை
தேர்தல் முடிவிற்கு பின்னர் மேலே இருப்பவர்கள் கீழே வரலாம் - அண்ணாமலை சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் மாவட்ட தலைவர்களுடன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.அப்பொழுது அண்ணாமலை...
இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் கோரிக்கை.
டெல்லி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த மே...
மல்லிகார்ஜுன் கார்க்கே பிரதமராகிறார்? Will Mallikarjun Kharge become Prime Minister?
இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதி என்று கூறப்படுகிறது. இந்த கூட்டணி கட்சி சார்பில் மல்லிகார்ஜுன் கார்க்கே பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது....
ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம் – ஆர்.பி.உதயகுமார்
ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம் - ஆர்.பி.உதயகுமார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவில் தொண்டனாக சேர்ந்து விட்டு அதன் பிறகு வேண்டுமானால் ஜெயலலிதாவின் புகழை பாடட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்...
ஆந்திராவில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை உடைத்த எம்.எல்.ஏ கைது
ஆந்திராவில் வாக்குப்பதிவின்போது வாக்கு இயந்திரத்தை சேதப்படுத்திய மச்செர்லா சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டியை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலத்தில் மே 13ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது அப்போது பல்நாடு மாவட்டம் மச்செர்லா சட்டப்பேரவை தொகுதியில் ...
தமிழகத்தில் மோடிக்கு எதிராக கண்டனம் வலுக்கிறது. தமிழர்களை இழிவாக பேசுவதா? செல்வப் பெருந்தகை கண்டனம்.
"தமிழர்கள் குறித்து அவதூறாக பேசிய சம்பவம் பற்றி ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்காவிட்டால், பாஜக அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.""தொடர்ந்து வெறுப்பு அரசியலை...
இந்தியாவின் பிரதமராக மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் என்ன தவறு – கி.வீரமணி கேள்வி
இந்தியாவின் பிரதமராக மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் என்ன தவறு என்று தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது.பிரதமர் மோடி, அரசியல் நாகரிகமின்றிப் பேசுகிறார். தோல்வி பயத்தால் ஜன்னி வந்தவர் மாதிரி...
━ popular
கட்டுரை
திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...
