அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
செந்தில்பாலாஜியின் உயிருக்கு ஆபத்தா? உச்சநீதிமன்றத்தை எதிர்க்கிறாரா ஸ்டாலின்?
அப்ரூவர் ஆகப்போகிறார் செந்தில்பாலாஜி. அப்படி ஒன்று நடந்தால் திமுக கதி அதோ கதிதான். அதனால் சாதிக்பாட்ஷா2.0 தான் செந்தில்பாலாஜியின் நிலைமை என்கிற பரபரப்பு இருக்கிறது. திமுகவால் செந்தில்பாலாஜியின் உயிருக்கு ஆபத்து என்று இப்படி ஒரு பக்கம் செய்திகள் பரவிக்கொண்டிருக்க, பாஜகவால்...
பக்காவாக பிளான் போட்ட அமலாக்கத்துறை! படுத்துக்கொண்டு காலி செய்த செந்தில்பாலாஜி!பரபரப்பு பின்னணி
அதுவரைக்கும் நல்லா இருக்குறவங்க அது எப்படி கைது செய்ய வரும்போது மட்டும் நெஞ்சுவலின்னு போய் ஆஸ்பிடல்ல படுத்துக்கிறாங்க என்று பொதுமக்களும் கிண்டலடிக்கும் அளவுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நடவடிக்கையும் அமைந்திருக்கிறது. ‘இடுக்கண் வருங்கால் நகுக. இன்கம்டாக்ஸ் ரெய்டு வருங்கால் அழுக’,...
அடுத்த குறி முதல்வர் ஸ்டாலினா?
அண்ணாமலை சொல்வதைப் பார்த்தால் அடுத்த குறி முதல்வர் ஸ்டாலின் தான் போலிருக்கிறது. எப்படியாவது காலி செய்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது பாஜக என்ற விமர்சனம் இருந்து வருகிறது. இதற்காக திமுக அமைச்சர்களில் டாப் 5 லிஸ்ட்...
பிரதமர் வேட்பாளர்! ஜெ., போட்ட கணக்கை போடும் எடப்பாடி!
ஜெயலலிதா போட்ட அரசியல் கணக்கை எடப்பாடி பழனிச்சாமி டீமும் போட்டு பார்த்து வருகிறது என்கிறது அதிமுக வட்டாரம். ஆனால் ஜெயலலிதாவுக்கு 2014 ஆம் ஆண்டில் இருந்த சாதகமான நிலை தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என்பதால் என்ன முடிவு எடுப்பது...
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் இன்று (ஜூன் 13) காலை 09.00 மணி முதல் மத்திய அமலாக்கத்துறையினர் பல்வேறு குழுவாகப் பிரிந்து அதிரடி சோதனை நடத்தி...
“சி.வி.சண்முகத்தைப் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை”- கரு.நாகராஜன் பேட்டி!
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (ஜூன் 13) பிற்பகல் 02.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், "கூட்டணி என்பது பொதுவான ஒன்று; கூட்டணியில் பெரியண்ணன் என்பது இல்லை....
”பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்களை பெற்று தந்தது அதிமுக”- எடப்பாடி பழனிசாமி
”பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்களை பெற்று தந்தது அதிமுக"- எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்தால் அதிமுக தொண்டா்கள் கொந்தளிப்பில் உள்ளனா். அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி...
அண்ணாமலை மாநில பொறுப்புக்கு தகுதியானவரா?- டிடிவி தினகரன்
அண்ணாமலை மாநில பொறுப்புக்கு தகுதியானவரா?- டிடிவி தினகரன்
அரசியல் வரலாற்று அறிவு ஏதுமின்றி அண்ணாமலை கூறி இருக்கும் கருத்து அவரது அறியாமையையும் அனுபவமற்ற தன்மையும் காட்டுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “முன்னாள்...
ஜெயலலிதாவை பழித்தவர்களை சும்மா விடமாட்டோம்- செல்லூர் ராஜூ
ஜெயலலிதாவை பழித்தவர்களை சும்மா விடமாட்டோம்- செல்லூர் ராஜூஜெயலலிதாவை பழித்தவர்களை சும்மா விடமாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஊழல் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியக் கருத்தால் அ.தி.மு.க.- பா.ஜ.க....
விருப்பம் இல்லை என்றால் கூட்டணியைவிட்டு பாஜக வெளியேறலாம்- சிவி சண்முகம்
விருப்பம் இல்லை என்றால் கூட்டணியைவிட்டு பாஜக வெளியேறலாம்- சிவி சண்முகம்
அண்ணாமலை தனி நோக்கத்துடன் செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், “ஜெயலலிதா பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
