விளையாட்டு
கிராண்ட் செஸ் டூர்: வின்சென்ட் கீமரை வீழ்த்தி இறுதிச் சுற்று வாய்ப்பை நெருங்கிய பிரக்ஞானந்தா!
கிராண்ட் செஸ் டூர் போட்டியின் அரை இறுதிச் சுற்று அமெரிக்காவின் செயின்ட்...
கொழும்பு டெஸ்டில் மோதல்: ஜெய்ஸ்வால், ஃபொ்னாண்டோவுக்கு ஐசிசி அபராதம் மற்றும் தகுதி இழப்புப் புள்ளி (Demerit Point)
News365 -
இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்...
தோனியின் சாதனையை தகர்த்த ரிஷப் பந்த்! புதிய மைல்கல்லை எட்டிய இந்திய நட்சத்திரம்!
வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட்...
ராகுல் டிராவிட்டின் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் தேவ்தத் படிக்கல்!
இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய...
பயிற்றுநர் பணியிடத்திற்கு மார்ச் 2ம் தேதி சரிபார்ப்பு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பயிற்றுநர் பணியிடத்திற்கு மார்ச் 2ம் தேதி சான்று சரிபார்க்கப்பட உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுனர் பணியிடங்களுக்காக சான்றுகள் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி திறன் தேர்வுகள் வரும் மார்ச் 2ம் தேதி நடைபெற...
மாற்றுத்திறனாளிக்கான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு – விழுப்புரம்
தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிக்கான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிக்களுக்கான தடகள போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள EMERALD HITECH INTERNATIONAL பள்ளியில் (15:02:2023 முதல்...
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய தேர்வுக்குழு தேர்வு செய்ய அறிவிப்பு வெளியான நிலையில், ஜனவரி மாதம் சேத்தன் சர்மா தலைமையிலான குழு பதவியேற்றது. இந்திய அணியின் தேர்வுக்குழு...
2023 உலகக்கோப்பை – பிசிசிஐ புது வியூகம்
உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார் படுத்தும் நோக்கில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா பலம் வாய்ந்த அணியாக இருந்து வந்தாலும் உலகக்கோப்பை வெல்ல முடியாமல் தவித்து...
வயதில் மூத்தவர்கள் ரோல் மாடல் – அமைச்சர் உதயநிதி
வயதில் மூத்த திறமையானவர்களை முதியோர் என்று அழைப்பதை விட இளைஞர்களுக்கான ரோல் மாடல் என அழைப்பதே பொருத்தமானது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கூறினார்.சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில், மூத்தவர்களுக்கான...
விளையாட்டு வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் – அமைச்சர் உதயநிதி
சென்னை எழும்பூர் ஹாக்கி மைதானத்தில் நடந்த பெண்களுக்கான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு விழாவில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என...
கார் தீப்பிடித்து எரிந்ததில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம்
உத்தர்கண்ட் மாநிலத்தில் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்தார்.டெல்லியில் இருந்து உத்தர்கண்ட் மாநிலத்திற்கு கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் காரில் சென்ற்கொண்டிருந்தார். அப்போது, திடீரென தடுப்பு மீது...
கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்
கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார். அவருக்கு வயது 82. பீலேவின் சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. அப்போது பெருங்குடலின் வலது பக்கத்தில் 'கேன்சர்' கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.உடனடியாக ஆப்பரேஷன் செய்து கட்டி அகற்றப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு...
நேபாளத்தில் தமிழக வாலிபால் வீரர் மரணம்
தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர் ஆகாஷ் நேபாளத்தில் மரணமடைந்தார். அவரின் உடல் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அமைச்சர் கே.எஸ்.செஞ்சி மஸ்தான், திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். வாலிபால் கோப்ப்பைகளுடன் உறவினர் உடலை கொண்டு சென்றனர்.திருவள்ளூர்...
ஐபிஎல்- இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சிஎஸ்கே
கொச்சியில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் மேசையில் நேந்திர சிப்ஸ் சிற்றுண்டியாக இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற ஏலங்களில் முறுக்கு, மிக்சர் போன்ற காரவகைகள் இடம்பெற்று வைரலானது.இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை...
━ popular
தமிழ்நாடு
விஜய் அரசின் அதிரடி நலத்திட்டங்கள்: ஆண்டுக்கு 3 இலவச LPG சிலிண்டர்கள், பெண்களுக்கு விரிவாக்கப்படும் இலவச பேருந்து பயணம்!
N K Moorthi - 0
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேற்று வெளியிட்ட அறிவிப்புகள் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, குடும்பங்களுக்கான இலவச LPG சிலிண்டர் திட்டம் மற்றும் பெண்களுக்கான இலவச...
