விளையாட்டு
கிராண்ட் செஸ் டூர்: ஜெர்மனி வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா!
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ்...
கிராண்ட் செஸ் டூர்: வின்சென்ட் கீமரை வீழ்த்தி இறுதிச் சுற்று வாய்ப்பை நெருங்கிய பிரக்ஞானந்தா!
கிராண்ட் செஸ் டூர் போட்டியின் அரை இறுதிச் சுற்று அமெரிக்காவின் செயின்ட்...
கொழும்பு டெஸ்டில் மோதல்: ஜெய்ஸ்வால், ஃபொ்னாண்டோவுக்கு ஐசிசி அபராதம் மற்றும் தகுதி இழப்புப் புள்ளி (Demerit Point)
News365 -
இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்...
தோனியின் சாதனையை தகர்த்த ரிஷப் பந்த்! புதிய மைல்கல்லை எட்டிய இந்திய நட்சத்திரம்!
வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட்...
பிரான்ஸின் அல்காரஸ் 3-ம் சுற்றுக்கு முன்னேற்றம்
பிரான்ஸின் அல்காரஸ் 3-ம் சுற்றுக்கு முன்னேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்காரஸ் எளிதான வெற்றியுடன் மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்திருக்கிறார்.அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற வரும் இப்போ போட்டியின் இரண்டாவது சுற்றில் அர்ஜென்டீனாவின் பாக்னிஸை எதிர்த்து ஸ்பைனில்...
குவைத் வீரரின் சாதனையை முறியடித்தார் ரொனால்டோ
குவைத் வீரரின் சாதனையை முறியடித்தார் ரொனால்டோ
போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறார்.உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று லிச்சென்ஸ்டீன் அணிகளுக்கு...
3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி
3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி
சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது.டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது....
சேப்பாக்கம் மைதானத்தில் குவியும் ரசிகர்கள்
இந்தியா - ஆஸ்திரேலிய இடையோன 3 நாள் போட்டி விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதனை காண சேப்பாக்கம் மைதானத்தில் குவியும் ரசிகர்கள்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா...
மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் டெல்லி அணி அபாரம்
மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் டெல்லி அணி அபாரம்
மகளிர் பிரிமீயர் கிரிக்கெட் போட்டியில் மும்பையை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி கேப்பிட்டல் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்...
கிரிக்கெட் வீடியோக்கள் பயிற்சியில் முக்கிய பங்கு – ராகுல் டிராவிட்
கிரிக்கெட் வீடியோக்கள் பயிற்சியில் முக்கிய பங்கு - ராகுல் டிராவிட்
இந்திய அணியின் பயிற்சியாளர் என்ற முறையில் தொழில்நுட்பமும், கிரிக்கெட் தொடர்பான வீடியோக்கள், தரவுகள் ஆகியவை வீரர்களுக்கான பயிற்சியில் முக்கிய பங்காற்றுகின்றது என்பதை மறுக்க முடியாது என இந்திய கிரிக்கெட் அணியின்...
டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் ரசிகர்கள் – சேப்பாக்கம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் டிக்கெட் வாங்க இரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாட்டு மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க ஏராளமான நள்ளிரவு முதல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான...
கோலி கொடுத்த உற்சாகத்தால் முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி மகளிர் அணி
கோலி கொடுத்த உற்சாகத்தால் முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி மகளிர் அணி
மகளிர்க்கான ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தன் முதல் 5 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில் ஆண்கள் ஆர் சி...
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வெற்றி நிச்சயம்- ரஹானே
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வெற்றி நிச்சயம்- ரஹானே
முதல்முறையாக சிஎஸ்கே அணிக்கு விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தனியார் பள்ளி இணைந்து திருச்சியில் கிரிக்கெட் அகாடமி திறக்கப்பட்டது. அதன் நிகழ்ச்சியில்...
பஹ்ரைனில் சர்வதேச கார் பந்தயம் தொடங்கியது
பஹ்ரைனில் சர்வதேச கார் பந்தயம் தொடங்கியது
பஹ்ரைன் பார்முலா-1 கார் பந்தயத்தில், பெல்ஜியத்தின் ரெட்புல் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று, 2023-ம் ஆண்டின் சர்வதேச F-1 தொடரை வெற்றியுடன் துவக்கி உள்ளார்.உலகின் மிகப்பெரிய பரிசுத்தொகை கொண்ட பார்முலா-1...
━ popular
தமிழ்நாடு
இன்னும் E-KYC பண்ணலையா? டோன்ட் வர்ரி.. ஆகஸ்ட் 29-ல் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்!
தமிழ்நாட்டில் முன்னுரிமை ரேஷன் அட்டைகளுக்கான E-KYC சரிபார்ப்புப் பணிகள் 96.21 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பயனாளர்களுக்காக வரும் 29-ம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பொது விநியோகத்...
