தமிழ்நாடு

வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு...

2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3...

2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்...

2026 தேர்தல்: நமது வாக்கு, நமது உரிமை, ஜனநாயகம் காப்பது நம் கடமை – விஜய்

2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.இதுகுறித்து, தமிழக வெற்றிகழகத்...

காணாமல் போன செல்போனைக் கண்டுபிடிக்க ‘வாட்ஸ் அப்’ எண்ணை அறிவித்தது வேலூர் காவல்துறை!

 காணாமல் போன செல்போன்களைக் கண்டுபிடிக்க வேலூர் மாவட்டக் காவல்துறை, 'செல் டிராக்கர்' (Cell Tracker) என்றழைக்கப்படும் புதிய வாட்ஸ் அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு!94862- 14166 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு 'ஹாய்' என்று மெசேஜ்...

செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு!

 செந்தில் பாலாஜியைச் சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 04) தீர்ப்பளிக்கிறது.பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது...

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம்!

 காவிரி விவகாரம் குறித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, இன்று (ஜூலை 04) காவிரி...

பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

 சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் ஜூலை 7- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.“சாதிய அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டியவை”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி...

டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்!

 மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை (ஜூலை 04) டெல்லிக்கு செல்கிறார்.“சாதிய அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டியவை”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!மேட்டூர் அணையில் இருந்து குறுவைச் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து வரத்து...

“நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை”- அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி!

 தமிழகத்தில் தக்காளி கிலோ ரூபாய் 120 முதல் ரூபாய் 160 வரை விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தக்காளி விலையைக் குறைக்கும் நடவடிக்கை குறித்து அமைச்சர் பெரியகருப்பன், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் இன்று (ஜூலை 03)...

“சாதிய அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டியவை”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

 நடிகரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், `மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும், ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள்...

“மேகதாது அணை- கர்நாடகா முயற்சி முறியடிக்கப்படும்”- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

 காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் வழங்குவது மற்றும் மேகதாது அணை பிரச்சனை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜூலை 02- ஆம் தேதி அன்று அளித்த செய்திகளுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்கும் வகையில் அறிக்கை...

மளிகை பொருட்களின் விலை அதிகரிப்பு..மக்கள் அதிர்ச்சி…

சென்னையில் அரிசி மற்றும் மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் அதிகரித்து உள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஆந்திரா ,கேரளா,மகாராஷ்டிரா,உள்ளிட்ட மாநிலங்களில் உணவு தானியங்களின் விளைச்சல் குறைந்துள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் மளிகைப் பொருட்களின் வரத்து குறைந்துள்ளது.ஆதலால் மளிகைப் பொருட்களின் விலை எதிர்ப்பார்க்காத...

சென்னையில் உள்ள சாலைகள் அரசின் சாதனை- மு.க.ஸ்டாலின்

சென்னையில் உள்ள சாலைகள் அரசின் சாதனை- மு.க.ஸ்டாலின் சாலைகள், மேம்பால பணிகள் ஆய்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள்-அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஆய்வுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மாநில வளர்ச்சிக்கு சீரான சாலைகளும், மேம்பாலங்களும் அடிப்படை தேவையாக உள்ளன....

━ popular

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதல்முறையாக வாக்குப்பதிவு 85.06% சதவீதத்தை எட்டி உள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக...