தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் தலையிட்டு தீர்க்க வேண்டும்! — இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

ஆகஸ்ட் 28 முதல் வேலைநிறுத்தம் என அறிவிப்பு மு.வீரபாண்டியன் அறிக்கை டாஸ்மாக் பணியாளர்களின்...

டெல்டா விவசாயிகளுக்கு டபுள் ஜாக்பாட்… நாளை மறுநாள் மேட்டூர் அணையை திறக்கிறார் முதல்வர் விஜய்!

காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயப் பாசனத்திற்கான முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும்...

வழக்கு போட்டாலும் பரவாயில்லை டி.நகரில் எங்கே, எவ்வளவு பணம் கொடுத்தோம் என நானே சொல்வேன் — அமைச்சர் மரிய வில்சன் அதிரடி!

விசாரணைக்கு நானே நேரடியாக வருகிறேன் — பரபரப்பை ஏற்படுத்திய ஆவேச உரைஎன்...

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்ச வசூல்: முதலமைச்சரின் முழக்கம் வெறும் சினிமா வசனமா?” — டிடிவி தினகரன் சாடல்!

விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை — அமமுக...

“பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் தருகிறது!” – தமிழக வெற்றிக் கழக அரசுக்கு பி.ஆர். பாண்டியன் கடும் எச்சரிக்கை!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆரணியாறு - கொசஸ்தலை ஆறுகளை இணைப்பது, பயிர்க் கடன்களை முழுமையாகத்...

அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம்: மலேசியாவில் பயிலும் மாணவருக்குக் கல்விக் கட்டணம் செலுத்தாத தவெக அரசுக்குக் கண்டனம்!

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படும் நிலையில், அத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்தப்படாமல் அலட்சியம் காட்டப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மலேசியப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவருக்குச்...

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்கள் நியமனம்: சிபிஐ(எம்) கடும் கண்டனம்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வெளி முகமை (Outsourcing) மூலம் நடத்துனர்களை நியமிப்பதற்கு உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு ஆணை வழங்கியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.சமூக நீதிக்கும் வேலைவாய்ப்பிற்கும் எதிரானது: இது தொடர்பாகப் இந்திய...

நீட் எதிர்ப்புப் பேரணி மற்றும் திராவிடர் கழக மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு: நாளை பதிலளிக்கக் காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருநெல்வேலியில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெறவிருந்த மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து நாளை விளக்கம் அளிக்குமாறு நெல்லைக் காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீட் எதிர்ப்புப் பேரணி வழக்கு: நீட் தேர்வுக்கு எதிராகத் திராவிடர் கழகத்தினர்...

10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்: நெசவாளர்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றக் கூடாது! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 10 விற்பனையகங்களை மூட அரசு ஆணையிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.சுருங்கும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள்: கடலூர், சேலம், வேலூர்,...

மாநகரப் பேருந்து நடத்துனர்கள் ஒப்பந்த நியமனம்: உ.பி. நிறுவனத்திற்கு அனுமதி அளித்த தவெக அரசுக்குக் கடும் கண்டனம்!

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகப் பேருந்துகளுக்குக் குத்தகை அடிப்படையில் நடத்துனர்களை நியமிக்கும் ஒப்பந்தத்தை உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்து, காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற...

அதிகாரம் டெல்லியிலா? குஜராத்திலா? அண்ணாமலையின் அக்னிப் பார்வையும் அரசியல் புதிர்களும்!

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனருமான கே. அண்ணாமலை, தனியார் தொலைக்காட்சி கருத்தரங்கில் முன்வைத்த அதிரடி விமர்சனங்கள் அரசியல் அரங்கில் பெரும் தீப்பொறியை ஏற்படுத்தியுள்ளன. "டெல்லியை மையப்படுத்திய அரசியல் இனி எடுபடாது; அனைத்து முதலீடுகளும்...

விசிக மாநாட்டில் ஆளூர் ஷானவாஸ் பங்கேற்கவில்லை: அடுத்து நடக்கப்போவது என்ன? – மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற 'தமிழ் தேசிய எழுச்சி மாநாடு' மற்றும் அதில் இடம்பெற்ற அரசியல் விவாதங்கள் தற்போது தீவிர கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக, இந்த மாநாட்டில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான...

“ஆளுநர் பதவியை நீக்குக! நீட் தேர்வை ரத்து செய்க!” – சென்னையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆளுநர் பதவியை முழுமையாக நீக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் மற்றும் மாநில உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் கண்டன...

முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்: மாநில சுயாட்சி மற்றும் சமூக கோரிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து, ஆட்சியின் 100 நாட்கள் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, மாநில சுயாட்சி மற்றும் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.100 நாள்...

━ popular

நாங்கள் ஸ்ட்ரைக் பண்ணப்போவது கிடையாது – திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடி அறிவிப்பு!

தயாரிப்பாளர்கள் சங்க முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பதிலடி தமிழ் திரையுலகில் பரபரப்பு புதிய திரைப்படங்களை ஓடிடி-யில் (OTT) வெளியிடுவது தொடர்பான விவகாரத்தில், தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில்...