தமிழ்நாடு
தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி மாறும் பாஜக முக்கிய தலைவர்கள்!
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிப் பட்டியலில், கடந்த முறை வெற்றி...
சுங்கச்சாவடி விவகாரம்: மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை – உச்சநீதிமன்றம்
சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை மாநில அரசே வசூலிக்க உத்தரவிட வேண்டும் என...
அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டதா? – நயினாா் நாகேந்திரன் ஆவேசம்
News365 -
திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் 4 வயது சிறுமி பலியாகியுள்ளாா்...
லிஸ்ட் ரெடி…மார்ச் 27-ல் வெளியாகும் தவெக வேட்பாளர் பட்டியல்…
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு...
மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய அரசு அலட்சியம் – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய பாஜக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு நவீன...
மகளிர் உரிமைத்தொகையை வைத்து, மளிகை கடைக்குகூட செல்ல முடியாது – அதிமுக எம்.பி நக்கல்
அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சர்ச்சை கருத்து தெரிவித்தது மகளிர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடை காலத்தையொட்டி சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.2,000 சேர்த்து ரூ.5,000...
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டிருப்பதற்கு வன்மையான கண்டனங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை...
நூற்றாண்டை கண்ட போராட்ட வீரர் கவலைக்கிடம்… மருத்துவமனைக்கு விரையும் அரசியல் தலைவர்கள் …
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் ஆர். நல்லகண்ணு (101 வயது) உடல்நிலை தற்போது மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது...
ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து!! 20 பெண் பக்தர்கள் படுகாயம்… ஒருவர் பலி!!
விழுப்புரத்தில் இருந்து பொன்னேரி சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு பெண் பக்தர்கள் சென்ற பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விழுப்புரம் மாவட்டம் சூரப்பாளையம் பகுதியில் உள்ள 21 பெண்கள் ஆன்மீக சுற்றுலாவிற்காக விழுப்புரத்தில் இருந்து பொன்னேரி சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு மினி பேருந்தில் ...
பேராசிரியர்களை கட்டாய காத்திருப்பு பட்டியலில் சேர்த்திருப்பது மிகப்பெரும் அநீதி – ச.இராமதாஸ் ஆவேசம்
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் 328 உதவி பேராசிரியர்களை கட்டாய காத்திருப்பு பட்டியலில் சேர்த்திருப்பது மிகப்பெரும் அநீதி! உடனே அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மருத்துவர் ச.இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பாமக நிறுவனா்...
பாஜகவின் கைப்பாவையாக செயல்படாமல் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் – அமைச்சர் கோவி.செழியன் அன்புமணிக்கு பதிலடி
நான் முதல்வன், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் போன்ற முத்தான திட்டங்களினால் 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.இது குறித்து...
”DMK Women Power Engine” முன் உங்களுடைய டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது – முதலமைச்சர் விமர்சனம்
எங்கள் DMK Women Power Engine முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது என முதலமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளாா்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”மகளிருக்கு ரூ.5,000 வழங்கியதை கொச்சைப்படுத்தியவர்கள் தற்போது அதற்கு உரிமை கொண்டாடுவதாக...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய தற்போது கூட விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் கவனத்திற்கு, sir பணிகள் நிறைவுபெற்ற நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் உங்கள் பெயர் இல்லையென்றாலும், பெயர்...
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது – செல்வப் பெருந்தகை
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 12 பேர் மீன்பிடிக்க சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி விசைப்படகு ஒன்றையும், தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரையும் இன்று இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளாா்.இது...
━ popular
மாவட்டம்
ஆடல் பாடல் நிகழ்சிகளுக்கு அனுமதி இல்லை – உயர்நீதிமன்றம் அதிரடி…
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆடல் பாடல் மற்றும் இன்னிசை கச்சேரி நிகழ்வுகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில், கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள்...
