தமிழ்நாடு
”விஜயின் வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கும்…ஓட்டுகள் இல்லை” – எஸ்.வி.சேகர் விமர்சனம்…
நடிகர் விஜய் சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மேடையில் கத்தி பேசுவதால்...
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும் – திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள்
News365 -
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம்...
தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி மாறும் பாஜக முக்கிய தலைவர்கள்!
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிப் பட்டியலில், கடந்த முறை வெற்றி...
சுங்கச்சாவடி விவகாரம்: மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை – உச்சநீதிமன்றம்
சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை மாநில அரசே வசூலிக்க உத்தரவிட வேண்டும் என...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய தற்போது கூட விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் கவனத்திற்கு, sir பணிகள் நிறைவுபெற்ற நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் உங்கள் பெயர் இல்லையென்றாலும், பெயர்...
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது – செல்வப் பெருந்தகை
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 12 பேர் மீன்பிடிக்க சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி விசைப்படகு ஒன்றையும், தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரையும் இன்று இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளாா்.இது...
வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…
திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.ஈரோடு திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலில் ராஜகோபுரம், சிவன் மற்றும் அம்மன் சந்நிதிகள், பரிவார சந்நிதிகள், புதிய நுழைவாயில் கட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள்...
“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது – முதல்வர்
உலக தாய்மொழி தினத்தையொட்டி, “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது என முதல்வர் கூறியுள்ளாா்.உலகிலுள்ள சுமார் 7,000 மொழிகளின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.இதுகுறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்...
“இன்னும் வலிமையுடன் உழைக்கத் தயாராக உள்ளேன்” – முதல்வர் உரை
நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என முதல்வா் உரையாற்றினாா்.சென்னை: நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர்...
தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் – அன்புமணி
சாத்தான்கள் வேதம் ஓதக் கூடாது: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டி விட்டு சமூகநீதி வேடம் போடும் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகம் பாடம் புகட்டும் என அன்புமணி கூறியுள்ளாா்.இதுகுறித்து பா.ம.க தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது,”மராட்டிய மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான...
தி.மு.க வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் – செல்வப் பெருந்தகை
வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்...
கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” – மானவர்களுக்கு திவ்யா சத்தியராஜ் அறிவுரை…
எந்த சூழ்நிலையிலும் கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” படிப்பே மிகவும் முக்கியம் என்று மாணவர்களுக்கு திவ்யா சத்தியராஜ் அறிவுரை வழங்கினார். சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சென்னை கிழக்கு மாவட்டம் மருத்துவ அணி சார்பில் கல்வி...
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி
கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று அளித்த பேட்டியில், “ திருச்சி- தஞ்சை...
கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்
கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின் அநாகரீகமான பேச்சுக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோவை மாவட்ட மக்கள், அருகில்...
━ popular
தமிழ்நாடு
”விஜயின் வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கும்…ஓட்டுகள் இல்லை” – எஸ்.வி.சேகர் விமர்சனம்…
நடிகர் விஜய் சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மேடையில் கத்தி பேசுவதால் கைதட்டல் வேண்டுமானாலும் வாங்கலாம் ஆனால் ஓட்டுவிழாது என நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் வி சேகர் விமர்சித்துள்ளாா்.திண்டுக்கல்லில் நடைபெற்ற...
