தமிழ்நாடு

எங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...

மக்கள் நலனை முன்வைத்து தவெக செயல்படும் என நம்புகிறோம் – செல்வப்பெருந்தகை

தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்...

தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் – கனிமொழி எம்.பி

கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல்...

காட்டுமன்னார்குடி ‘சிறுத்தைகளின் தாய்மடி’ என்பதை மீண்டும் உறுதிபடுத்திய வாக்காளர்களுக்கு நன்றி – தொல்.திருமாவளவன்

காட்டுமன்னார்குடி தொகுதியில் 33,000க்கும் மேலான வாக்குகளைக் கூடுதலாக வழங்கி அது, 'சிறுத்தைகளின்...

உதயநிதியின் பேச்சை கேட்டு இளைஞர்கள் பலர் பாஜக பக்கம் திரும்புகின்றனர்- அண்ணாமலை

உதயநிதியின் பேச்சை கேட்டு இளைஞர்கள் பலர் பாஜக பக்கம் திரும்புகின்றனர்- அண்ணாமலை இந்தியா என்பதும், பாரத் என்பதும் ஒரே வார்த்தைதான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்களும் சமுதாயத்தில் அரசியல் அதிகாரம் பெற உழைத்த...

பரமக்குடியில்‌ தியாகி இம்மானுவேல்‌ சேகரனாருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம்- மு.க.ஸ்டாலின்

பரமக்குடியில்‌ தியாகி இம்மானுவேல்‌ சேகரனாருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம்- மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம்‌ தியாகி இம்மானுவேல்‌ சேகரனாருக்கு பரமக்குடியில்‌ திருவுருவச்‌ சிலையுடன்‌ கூடிய மணிமண்டபம்‌ தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ அமைக்கப்படும்‌ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ்...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை- இன்று ஆலோசனை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை- இன்று ஆலோசனைஅண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குடும்பத் தலைவிகளுக்கு...

இமானுவேல் சேகரனின் 66வது நினைவு தினம்- உதயநிதி ஸ்டாலின் மரியாதை

இமானுவேல் சேகரனின் 66வது நினைவு தினம்- உதயநிதி ஸ்டாலின் மரியாதைதியாகி இமானுவேல் சேகரனின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல்...

நாட்றம்பள்ளி சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி

நாட்றம்பள்ளி சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

வாரத்தின் முதல் நாளே உயர்ந்த தங்கம் விலை

வாரத்தின் முதல் நாளே உயர்ந்த தங்கம் விலை சென்னையில் ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை வாரத்தின் முதல் நாளான இன்று சற்று அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம்...

“கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரை திருமணத்திற்காகக் காத்திருப்பேன்”- நடிகர் விஷால் பேட்டி!

 67- வது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்குழுவில் நடிகர் சங்கத்தின் கட்டிடம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.வீட்டிலேயே பிரசவம் – தாய், சேய் பலியான சோகம்..பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த...

உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 2 லட்சம் நிதி!

 மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அசாத்திய உழைப்பின் மூலம் ஜெயம் கண்ட தனி ஒருவன்… ஜெயம் ரவி வெற்றிக் கதை!இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

வீட்டிலேயே பிரசவம் – தாய், சேய் பலியான சோகம்..

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு தாய், சேய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர்கள் செந்தில் - வசந்தி தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளன நிலையில் 6வது...

━ popular

தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்.1. ராணிப்பேட்டை ராணிப்பேட்டை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 2,19,709 அதில் தவெக வேட்பாளர் தாஹிரா 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.2....