தமிழ்நாடு

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...

வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...

தமிழகத்தில் மயோனைஸ் மீதான தடை மேலும் நீடிப்பு…

பச்சை முட்டையிலிருந்து (Raw egg ) மயோனைஸ் தயாரிக்கப்படும்  மயோனைஸ்சுக்கு விதிக்கப்பட்ட...

ஆசிரியை திட்டியதால் 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை

ஆசிரியை திட்டியதால் 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே ஆசிரியை திட்டியதால் 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் புளியங்குடி அடுத்துள்ள டிஎன் புதுக்குடியில் உள்ள பிச்சாண்டி தெருவை சேர்ந்த...

டெல்லியில் இன்று நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார் ஓ.பி.ரவீந்திரநாத்

டெல்லியில் இன்று நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார் ஓ.பி.ரவீந்திரநாத் மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசிக்க அதிமுக சார்பில் தன்னை அழைத்துள்ளதாகவும், அதன் பேரில் தான் கலந்துக்கொள்ள இருப்பதாகவும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்-ன் மகன் ஓ.பி ரவீந்திரநாத் குமார்...

ED உதயநிதி ஸ்டாலினின் வீட்டு கதவைக் கூட தட்ட வாய்ப்புள்ளது- ஹெச்.ராஜா

ED உதயநிதி ஸ்டாலினின் வீட்டு கதவைக் கூட தட்ட வாய்ப்புள்ளது- ஹெச்.ராஜா இன்னும் 24 மணி நேரத்திற்குள் உதயநிதி ஸ்டாலினின் வீட்டு கதவைக் கூட அமலாக்கத்துறை தட்ட வாய்ப்புள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “பாஜகவினரின்...

மகளிர் உரிமைத் திட்டம்- நாளை முதல் தெருவாரியாக டோக்கன்: ராதாகிருஷ்ணன்

மகளிர் உரிமைத் திட்டம்- நாளை முதல் தெருவாரியாக டோக்கன்: ராதாகிருஷ்ணன் சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் பொதுமக்களின் வீடு தேடி வரும், பொதுமக்கள் யாரும் பதற்றமடைய தேவையில்லை என சென்னை மாநகராட்சி ஆணையரும் திட்டத்தின் மாவட்ட...

மருத்துவக் கல்வியை வணிகமாக்கியதில் நீட் தேர்வு முழு வெற்றி- அன்புமணி ராமதாஸ்

மருத்துவக் கல்வியை வணிகமாக்கியதில் நீட் தேர்வு முழு வெற்றி- அன்புமணி ராமதாஸ் மருத்துவக் கல்வியை வணிகமாக்கியதில் நீட் தேர்வு முழு வெற்றி, ரத்து செய்ய இன்னும் என்ன காரணம் வேண்டும்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக...

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற வகையில் முதலமைச்சர் செயல்படுகிறார்: உதயநிதி ஸ்டாலின்

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற வகையில் முதலமைச்சர் செயல்படுகிறார்: உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் எதிர்பார்ப்பும் உள்ளதால் தகுதி உள்ள பயனாளிகள் யாரையும் விட்டுவிடாமல் , பயனாளிகளிடம் மரியாதையுடன் அரசு அலுவலர்கள் செயலாற்ற...

மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்

மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட் டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் வசூலித்தால் சஸ்பெண்ட் செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நிர்ணயித்த விலையை விட...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது! சென்னையில் கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார் அமைச்சர் பொன்முடி!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார் அமைச்சர் பொன்முடி.“ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது தி.மு.க. அரசு”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!கடந்த ஜூலை 17- ஆம் தேதி அன்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான ஆகியோரின் வீடுகள்,...

லாரியில் மீன் தொட்டியில் மறைத்து வைத்து கஞ்சாவை கடத்தியது அம்பலம்!

 ஆந்திராவில் இருந்து கோவைக்கு லாரியில் நூதன முறையில் கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா சிக்கியது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.“ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது தி.மு.க. அரசு”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே ஆந்திராவில் இருந்து சென்னை- கொல்கத்தா தேசிய...

━ popular

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக உயர்ந்துள்ளது.அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து லாரிகளில் காய்கறிகள்...