துபாய் விமானக் கண்காட்சியில் இந்தியப் போர் விமானம் ‘தேஜஸ்’ விபத்து; விமானி உயிரிழப்பு உறுதி!
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வந்த சர்வதேச விமானக்...
உலகின் மிக விலை உயர்ந்த அரிசி… ஒரு கிலோ ரூ.12,500…
News365 -
உலகின் மிக விலை உயா்ந்த அாிசியின் விலையை கேட்டால் நமக்கு ஹார்ட்...
Reusable Rocket ராக்கெட் தொழில்நுட்பத்தில் Blue Origin-ன் புதிய வரலாறு…
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் முக்கியமான மைல்கல்லை எட்டி வரலாறு படைத்துள்ளது...
ஜெமிமாவின் ‘இயேசு’ வார்த்தை: வலதுசாரிகளின் தாக்குதல் – இப்போது கப்சிப்!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவை...
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு
அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ், நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்களில் வரலாறு காணாத அளவு பனி கொட்டித்...
ஆஸ்திரேலியாவில் தமிழர் சுட்டுக்கொலை
ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ்நாட்டை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.தமிழர் சுட்டுக்கொலை
தஞ்சையை சேர்ந்த முகமது ரகமதுல்லா சையது அகமது ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய உணவகம் ஒன்றில் வேலை பார்த்துவந்த...
பாகிஸ்தானில் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி
பாகிஸ்தானில் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்காக, காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.பாகிஸ்தானில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படைகளை குறி வைத்து தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், போலீசாருக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கையாளும் விதம் குறித்தும்...
அமெரிக்காவில் புயல்; மின்சாரம் துண்டிப்பு
அமெரிக்காவின் மத்தியில் உள்ள மாகாணங்களில் வீசிய புயல் காற்றால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.டெக்சாஸ், ஆக்லஹாமா, கேன்சஸ் உள்ளிட்ட மத்திய அமெரிக்க மாகாணங்களில் சக்திவாய்ந்த புயல் நகர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், புயலால் மின்கம்பங்கள் சாய்ந்ததால், பல...
கவனம் ஈர்க்கும் இலங்கை அம்புலுவாவா கோபுரம்
இலங்கையின் அம்புலுவாவா இடத்தில் உள்ள உயரமான கோபுரத்திலிருந்து சுற்றுலா பயணி, எடுத்துள்ள செல்பி காணொலி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இலங்கையின் அம்புலுவாவா என்ற இடத்தில் 48 மீட்டர் உயரம் உள்ள கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு இளைஞர்...
கனடாவில் அரசு ஊழியர்கள் டிக்டாக் செயலி பயன்படுத்த தடை
கனடாவில் அரசு ஊழியர்கள் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் பொருட்டு, டிக்-டாக் உள்ளிட்ட சீன மொபைல் செயலிகளை இந்திய அரசு ஏற்கெனவே தடை செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவும் அரசு அலுவலகங்களில் டிக்டாக் செயலிக்கு...
━ popular
கட்டுரை
காங்கிரசும் விஜயும் சேர்ந்தால் திமுக அணிக்கு வெற்றி! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!
விஜய், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அவர்களால் 22 சதவீதத்திற்கு மேலாக வர முடியாது. இது ஆளுங்கட்சியான திமுகவுக்கு தான் சாதகம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் சார்பில்...
கட்டுரை
ஐவர் குழு…டிசம்பர் 31 பைனல்! ஸ்டாலின் கொடுத்த வார்னிங்! டெல்லிக்கு போன மெசேஜ்!
திமுக வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிக்க திட்டமிட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தரப்பில் ஐவர்...
கட்டுரை
விஜயின் கூட்டணி பேரம்! அம்பலமான ரகசிய டீலிங்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
கரூர் துயர சம்பவத்தின்போது விஜயிடம் துக்கம் விசாரிக்க ராகுல்காந்தி பேசியதே, காங்கிரஸ் - தவெக கூட்டணி குறித்த வதந்திகளுக்கு அடிப்படையாக அமைந்து விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.விஜய், காங்கிரஸ் கூட்டணி...
கட்டுரை
தப்புக்கு மேல தப்பு நடக்குது! விஜயை தூக்கும் அமித்ஷா! எடப்பாடி செய்றது அபத்தம்! மணி நேர்காணல்!
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் பிரச்சினை இல்லாவிட்டால், பாஜக எதற்காக அண்ணாமலை தலைமையில் கூட்டம் நடத்துகிறது? என்று மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாட்டைபெறும் எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்தும், அதிமுகவின் போராட்டம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர்...
தமிழ்நாடு
மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனே வாபஸ் பெற வேண்டும் – திருமாவளவன் அறிக்கை!
தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்...
