நிதி மசோதா தோல்வி…ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ‘ஷட் டவுன்’…
அமெரிக்காவில் நிதி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாததால், ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக அரசு...
மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும்!! டிரம்ப் அதிரடி…
News365 -
இந்திய பங்குச்சந்தையில் மருந்து நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.மேலும், இது...
இந்தியா, ரஷ்யாவின் எதிர்காலம் வளமானதாக இருக்கட்டும் – டொனால்ட் டிரம்ப்
News365 -
இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் பறிகொடுத்துவிட்டோம் என அமெரிக்கா அதிபர்...
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு
News365 -
அமெரிக்க அதிபா் டோனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரி...
விமான பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்று கொண்ட தாலிபான்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் தற்போது விமான பயிற்சியில் ஈடுபட்டு மூன்று பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்ற பிறகு பயங்கரவாதிகளாக அங்கீகரிக்கப்பட்ட தாலிபான்கள் தற்போது அவர்களுடைய அரசில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக...
8 லட்சம் பேர் பட்டினி… 24,000 பேர் பலி…
துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.இது ஒருபுறம் இருக்க சுமார் 8 லட்சம் பேர் உணவின்றி தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.பிப்ரவரி மாதம்...
துருக்கியில் 2-வது நாளாக நிலநடுக்கம்
பயங்கர நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள துருக்கியில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.துருக்கியில் உள்ள அங்காரா மாகாணத்தில் உள்ள மத்திய அனடோலியா பகுதியில் அதிகாலை 3.13 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோல்பாசி நகருக்கு அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில்...
துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்- 1300க்கும் மேற்பட்டோர் பலி
துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.தென்கிழக்கு துருக்கியில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்கு 8.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எகினோசு நகரத்தை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள்...
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம்- 100 பேர் பலி
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.துருக்கியின் காசியண்டெப் மாகாணம் நுர்தாகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் சக்திவாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக...
நடுவானில் தீ ! 187 விமானப் பயணிகளின் கதி?
அபுதாபியில் இருந்து கோழிக்கோடு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீ பிடித்ததால் உடனடியாக விமானம் திருப்பி விடப்பட்டது.
விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் 187 பயணிகள் வாழ்வதற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.துபாய் தலைநகர் அபுதாபியில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான...
━ popular
கட்டுரை
முதல் நாளே விஜய்க்கு ஆப்படித்த அஸ்ரா கர்க்! சிக்கிய ஒய் பிரிவு அதிகாரி! ப்ரியன் நேர்காணல்!
கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு அரசியல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவானதாக மாறி கொண்டிருக்கிறது. ரசிகர்கள் நீதிபதிக்கே உள்நோக்கம் கற்பிக்கும் நிலைக்கு சென்றுள்ள நிலையில், அஸ்ரா கார்க் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட...
கட்டுரை
விஜய் கேரவன் அதிரடி பறிமுதல்! அஸ்ரா கார்க் செக்! கிழித்து தொடங்கவிட்ட நீதிபதிகள்!
கரூர் கூட்டநெரிசலை தொடர்ந்து, மக்கள் நெருக்கம் மிகுந்த நகர பகுதிகளில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தக்கூடாது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் அதை நோக்கி செல்வது மிகவும் மகிழ்ச்சியானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...
கட்டுரை
விஜய் கைது – எஸ்.ஐ.டி ஸ்கெட்ச்! தவெகவை நெருங்கும் அமித்ஷா! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன. நாளைக்கு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி எச்சரித்துள்ளார்.கரூர்...
லைஃப்ஸ்டைல்
கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியவை!
கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியவை கீழ்கண்டவாறு:கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவது மிகவும் பொதுவான ஒன்று. ஆனால் அதை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. இரும்புச்சத்து தான் ஹீமோகுளோபின் உருவாக முக்கிய பங்கு...
லைஃப்ஸ்டைல்
அரச இலைச்சாறில் மறைந்திருக்கும் அற்புத குணங்கள்!
அரச இலைச்சாறில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது.அரசமரம் என்பது நம் பாரம்பரியத்தில் புனிதமான மரமாக கருதப்படுகிறது. இதன் வேர், இலை, பட்டை, பழம் ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக அரச...