உலகம்

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு

ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று...

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை – இஸ்ரேல் எழுத்தாளர் கிதியோன் லெவி தகவல்

​இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர்...

”அடிமை நாடாக இருக்க விரும்பலில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…

ஆதிக்க சக்திகளான சீனா, அமெரிக்காவின் அடிமை நாடாக இருக்க விரும்பவில்லை என...

அமெரிக்காவின் 2-வது F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடி அறிவிப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்காவின் இரண்டாவது F-35 ஸ்டீல்த்...

அமெரிக்காவில் சுற்றுலா விசாவில் பணிபுரிய அனுமதி

அமெரிக்காவில் சுற்றுலா விசாவில் பணிபுரிய அனுமதி அமெரிக்காவிற்கு சுற்றுலா அல்லது வணிக விசாவில் செல்வோர், அங்கு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது நேர்காணல் செய்யலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.ஹெச் 1 பி விசாவில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டிலிருந்து அமெரிக்கா செல்லும்...

இந்திய வம்சாவளி நடிகைக்கு “தேசிய மனித நேய விருது”

இந்திய வம்சாவளி நடிகைக்கு "தேசிய மனித நேய விருது" வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்திய வம்சாவளி நடிகைக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் விருது வழங்கி கௌரவித்தார்.அமெரிக்காவில் கலைத்துறையின் மூலம் மக்களிடம் மனிதநேயத்தை ஊக்குவிக்கும் நபர்களுக்கு "தேசிய மனிதநேய விருது"...

அமெரிக்கா – தென்கொரியா ராணுவம் தீவிர போர் பயிற்சி

அமெரிக்கா - தென்கொரியா ராணுவம் தீவிர போர் பயிற்சி அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் வடகொரியா பல ஏவுகணை சோதனைகளை நடத்தி இருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.உலக நாடுகளின் பெறும் எதிர்பார்ப்பையும் மீறி...

பலத்த காற்று, வெள்ளத்தால் கலிஃபோர்னியா பாதிப்பு

பலத்த காற்று, வெள்ளத்தால் கலிஃபோர்னியா பாதிப்பு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த இரண்டு நாட்களாக கலிபோர்னியாவில் சூறைக்காற்றுடன் கனமழையும் பெய்தது இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் கரையோரம் இருந்த வீடுகள்...

ரியோ-டி-ஜெனீரோ: குவானபாரா விரிகுடாவை பசுமையாக்க முயற்சி

ரியோ-டி-ஜெனீரோ: குவானபாரா விரிகுடாவை பசுமையாக்க முயற்சி பிரேசிலின் ரியோ-டி-ஜெனீரோவில் குவானபாரா விரிகுடா பகுதியில் அலையாத்தி காடுகளை உருவாக்கி அதனை மீண்டும் பசுமை வனமாக்கும் முயற்சியில் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  ரியோ-டி-ஜெனீரோவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள விரிகுடாவை மீண்டும் பசுமையாக்குவதற்காக மார்...

அமெரிக்க முன்னாள் அதிபர் கைது செய்யப்பட வாய்ப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் கைது செய்யப்பட வாய்ப்பு அமெரிக்க முன்னால் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.தொழில் அதிபரான அவர் 2006 ஆம் ஆண்டு ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை துணை ஆணையர் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா். மேலும் கட்டாயமாக ரசீது தர வேண்டும் என்றும்...

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட் பொருளாதாரக் காரணி என அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேசப்படும் முக்கிய விஷயங்களைப் பட்டியல்...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம், ஏற்கனவே வக்ஃப் சட்டத்திருத்தம் கொண்டு வந்து அவர்கள் சொத்துகளை அடித்து பிடிங்கியது போல் இப்போது கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளை அடிக்க...

நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு...