உலகம்

துபாய் விமானக் கண்காட்சியில் இந்தியப் போர் விமானம் ‘தேஜஸ்’ விபத்து; விமானி உயிரிழப்பு உறுதி!

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வந்த சர்வதேச விமானக்...

உலகின் மிக விலை உயர்ந்த அரிசி… ஒரு கிலோ ரூ.12,500…

உலகின் மிக விலை உயா்ந்த அாிசியின் விலையை கேட்டால் நமக்கு ஹார்ட்...

Reusable Rocket ராக்கெட் தொழில்நுட்பத்தில் Blue Origin-ன் புதிய வரலாறு…

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் முக்கியமான மைல்கல்லை எட்டி வரலாறு படைத்துள்ளது...

ஜெமிமாவின் ‘இயேசு’ வார்த்தை: வலதுசாரிகளின் தாக்குதல் – இப்போது கப்சிப்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவை...

ஸ்பெயின் நாட்டில் பனிப்பொழிவுடன் கனமழை

ஸ்பெயின் நாட்டில் பனிப்பொழிவுடன் கனமழை ஸ்பெயின் நாட்டில் பனிப்பொழிவுடன் சேர்ந்து கனமழையும் கொட்டித் தீர்த்து வருகிறது.ஸ்பெயினில் ஜூலியட் புயல் தாக்கம்; முக்கிய நகரங்கள் உறைந்த நிலையில் காட்சி ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் ஜூலியட் புயலின் தாக்கத்தினால் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தலைநகர்...

எகிப்தில் அல்-ஹக்கிம் பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

எகிப்தில் அல்-ஹக்கிம் பள்ளிவாசல் மீண்டும் திறப்பு எகிப்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அல்-ஹக்கிம் பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.கெய்ரோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அல்-ஹக்கிம் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசலில் 6 ஆண்டுகளாக...

வடகொரியாவில் உணவு பற்றாக்குறை

வடகொரியாவில் உணவு பற்றாக்குறை வடகொரியாவில் கடும் உணவு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  உணவு பற்றாக்குறையால் தவிக்கும் வடகொரியா மக்கள் வடகொரிய நாட்டில் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிப்புக்கு...

மெக்ஸிகோ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

மெக்ஸிகோ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து மெக்ஸிகோ நாட்டில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எகாடெபெக்கில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில்...

கொரோனா; சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

கொரோனா; சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் உள்ள நுண்கிருமிகள் ஆய்வகத்தில் ஏற்பட்ட கசிவால் தான், கொரோனா தொற்று பரவியாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.கொரோனா தொற்று பரவலுக்கு ஆரம்ப புள்ளி சீனா உலகை சுமார் 2 ஆண்டுகளாக ஆண்டுகளாக கொரோனா...

கிரீஸில் ரயில்கள் மோதி விபத்து; 26 பேர் பலி

கிரீஸில் ரயில்கள் மோதி விபத்து; 26 பேர் பலி கிரீஸ் நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 26 பேர் மரணம் அடைந்தனர்.பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி...

━ popular

காங்கிரசும் விஜயும் சேர்ந்தால் திமுக அணிக்கு வெற்றி! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

விஜய், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அவர்களால் 22 சதவீதத்திற்கு மேலாக வர முடியாது. இது ஆளுங்கட்சியான திமுகவுக்கு தான் சாதகம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் சார்பில்...

ஐவர் குழு…டிசம்பர் 31 பைனல்! ஸ்டாலின் கொடுத்த வார்னிங்! டெல்லிக்கு போன மெசேஜ்!

திமுக வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிக்க திட்டமிட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தரப்பில் ஐவர்...

விஜயின் கூட்டணி பேரம்! அம்பலமான ரகசிய டீலிங்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவத்தின்போது விஜயிடம் துக்கம் விசாரிக்க ராகுல்காந்தி பேசியதே, காங்கிரஸ் - தவெக கூட்டணி குறித்த வதந்திகளுக்கு அடிப்படையாக அமைந்து விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.விஜய், காங்கிரஸ் கூட்டணி...

தப்புக்கு மேல தப்பு நடக்குது! விஜயை தூக்கும் அமித்ஷா! எடப்பாடி செய்றது அபத்தம்! மணி நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் பிரச்சினை இல்லாவிட்டால், பாஜக எதற்காக அண்ணாமலை தலைமையில் கூட்டம் நடத்துகிறது? என்று மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாட்டைபெறும் எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்தும், அதிமுகவின் போராட்டம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர்...

மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை  உடனே வாபஸ் பெற  வேண்டும் – திருமாவளவன் அறிக்கை!

தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்...