ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு
News365 -
ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று...
இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை – இஸ்ரேல் எழுத்தாளர் கிதியோன் லெவி தகவல்
இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர்...
”அடிமை நாடாக இருக்க விரும்பலில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…
ஆதிக்க சக்திகளான சீனா, அமெரிக்காவின் அடிமை நாடாக இருக்க விரும்பவில்லை என...
அமெரிக்காவின் 2-வது F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடி அறிவிப்பு
News365 -
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்காவின் இரண்டாவது F-35 ஸ்டீல்த்...
சூடான் கலவரத்தில் இந்தியர் பலி – ஜெய்சங்கர்
சூடானில் இந்திய பிரஜை ஒருவர் தவறான தோட்டாவால் காயமடைந்து உயிரிழந்ததாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தினால் கார்டுமில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று வெளியுறவுத்...
இந்தியர்கள் சூடானில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
தெற்கு சூடானில் உள்நாட்டு போர் தாக்குதல் காரணமாக இந்தியர்கள் வீட்டிற்குள்ளே இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய நாடு. சூடான் நாட்டின் பிரதமராக இருந்த...
ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீச்சு
ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீச்சு
ஜப்பான் பிரதமர் ஃபுமிதோ கிஷிடா பேசிக்கொண்டிருந்த இடத்தில் திடீர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார்.ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேல்சபை தேர்தலுக்கு முன் பிரச்சார...
பிரதமர் மோடியை டிவிட்டரில் பின்தொடரும் எலான் மஸ்க்
பிரதமர் மோடியை டிவிட்டரில் பின்தொடரும் எலான் மஸ்க்
டிவிட்டர் நிறுவன உரிமையாளரும், தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் டிவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்கிறார்.டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் பிரதமர் மோடியை உலக அளவில் 8 கோடியை எழுபது லட்சத்திற்கும்...
800க்கும் அதிகமான ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்
800க்கும் அதிகமான ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்
தென்னாபிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரத்தில் ஈஸ்டர் தினத்தை ஒட்டி 800க்கும் அதிகமான ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் பிரம்மாண்ட திருமணம் விழா நடைபெற்றது.ஜோஹன்னஸ்பர்க் நகரத்திலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புகழ் பெற்ற...
கூகுள் ஊழியர்கள் லண்டனில் போராட்டம்
கூகுள் ஊழியர்கள் லண்டனில் போராட்டம்
ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிருக்கும் கூகுள் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்து அதன் ஊழியர்கள் லண்டனில் போராட்டம் நடத்தி உள்ளனர்.பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களுக்கு வழங்கி வந்த மசாஜ், கபே, போக்குவரத்து உள்ளிட்ட...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
இந்தியா
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை துணை ஆணையர் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா். மேலும் கட்டாயமாக ரசீது தர வேண்டும் என்றும்...
தமிழ்நாடு
“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்
இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட் பொருளாதாரக் காரணி என அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேசப்படும் முக்கிய விஷயங்களைப் பட்டியல்...
சென்னை
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம், ஏற்கனவே வக்ஃப் சட்டத்திருத்தம் கொண்டு வந்து அவர்கள் சொத்துகளை அடித்து பிடிங்கியது போல் இப்போது கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளை அடிக்க...
அரசியல்
நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி
வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு...
