- Advertisement -
மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான முருகன் சிலையை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முதுகலை மாணவர் வினோத் என்பவர் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்.
சௌரவ் கங்குலியின் பயோபிக்கில் ரஜினிகாந்த்… தந்தையை இயக்கும் மகள்…

இந்த முருகன் சிலை செம்பண் ஊரணி அருகில் தலையில்லாமலும், முன் கைகள் மிகவும் சிதைந்த நிலையிலும் ஒரு மரத்தின் வேருக்கு அருகில் இருந்து கிடைத்துள்ளது. இதன் உயரம் 60 செ.மீ. ஆகவும், அகலம் 60 செ.மீ. அகவும் உள்ளது.
தோனியை சந்தித்து பேசிய அட்லீ… என்னவாக இருக்கும்?
மேலும், இந்த சிற்பம் பிற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது எனவும், மாணவர் வினோத் கூறியுள்ளார். இதையடுத்து, தொல்லியல் துறை அதிகாரிகள் அந்த சிற்பத்தை ஆய்வு செய்து, எடுத்துச் சென்று அரசு காப்பகத்தில் வைத்துள்ளதாக தகவல் கூறுகின்றனர்.