- Advertisement -
கடந்த 30 ஆண்டு காலமாக ஆவடி புதிய இராணுவ சாலையில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக திருமுல்லைவாயில் சத்தியமூர்த்தி நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆவடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் சுங்கக் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டுநர்கள் வேதனை

மாதாமாதம் கண்காணிப்பு பொறியாளர் (Superintendent engineer) தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ”மக்கள் குறை கேட்கும் நாள்” நடைபெறும். அதே போல் மின்சார இனைப்பு மற்றும் கட்டணம் தொடர்பான பணிகளுக்கு பொது மக்கள் செயற்பொறியாளர் அலுவலகத்தை அனுகுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.