Homeசெய்திகள்சென்னைஅரசு பள்ளி மாணவிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்க விழிப்புணர்வு  நிகழ்ச்சி

அரசு பள்ளி மாணவிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்க விழிப்புணர்வு  நிகழ்ச்சி

-

- Advertisement -

அரசு பள்ளி மாணவிகள்  புத்தாக பயிற்சி தேர்வை தைரியமாக எதிர்கொள்வது எப்படி , தேர்வில்  அதிக மதிப்பெண் எப்படி எடுப்பது நினைவுத் திறன் வலது மூளை இடது மூளை செயல்பாட்டு திறன் குறித்து வாழ்வியல் கலைப் பயிற்சியாளர் திறன் மேம்பாட்டு கருத்தாளர்  பாஸ்கர் பயிற்சி அளித்தார்.

அரசு பள்ளி மாணவிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்க விழிப்புணர்வு  நிகழ்ச்சிசென்னை திருவொற்றியூர் காலடிப் பேட்டையில்  அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை உயர் நிலைப்பள்ளி  மற்றும் திருவொற்றியூர் சாத்துமா நகரில்  அமைந்துள்ள கன்னியா குருகுலம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் மாணவர்களை உற்சாக படுத்துவதற்கான விழிப்புணர்வு மற்றும் உள்வாங்கும் திறன் , விளையாட்டு கதை பாட்டு , கேள்வி பதில் , நகைச்சுவை யோகம் தியானம் மூச்சு பயிற்சி மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் புதிய உத்திகள் , மூலம் மாணவர்கள்  மன அழுத்தம் குறைக்க சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டது.

அரசு பள்ளி மாணவிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்க விழிப்புணர்வு  நிகழ்ச்சிஇதில் வாழ்வியல் கலைப் பயிற்சியாளர் திறன் மேம்பாட்டு கருத்தாளர்  பாஸ்கர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பயிற்ச்சி பெற்று பயன் அடைந்தனர்.

MUST READ