முன்னாள் பிரதமர் தேவகவுடா மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டால் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இட்லி, தோசைக்கு இனிமே குடைமிளகாய் சட்னி செய்து பாருங்க!
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகன் எச்.டி.ரேவண்ணா, இவரது வீட்டில் பணியாற்றிய சமையலர் கொடுத்த புகாரின் மீது ஹோலேநர்சிபூர் காவல்துறையினர், அவர் மீது பாலியல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, எச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கனவே பாலியல் புகார் உள்ள நிலையில், தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே, பாலியல் புகாருக்குள்ளான எச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் ஜெர்மனி தப்பிச் சென்றுள்ளார். எச்.டி.ரேவண்ணா கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எச்.டி.குமாரசாமியின் மூத்த சகோதரர் ஆவார்.
பழைய சப்பாத்தியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்!
பாலியல் புகார் குற்றச்சாட்டுகளால் கர்நாடகா அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.