22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
வீடில்லாருக்கு வீடு கட்டித் தரும் இளைஞர் குழு!
இன்று (டிச.26) காலை 10.00 மணியளவில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்து, ரூபாய் 47,160- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 15 உயர்ந்து ரூபாய் 5,895- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசு உயர்ந்து ரூபாய் 81- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி!
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து வருவது தங்க நகைப்பிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,000- க்கு மேல் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.