Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சரிடம் மடிப்பிச்சைக் கேட்ட ஆசிரியை!

அமைச்சரிடம் மடிப்பிச்சைக் கேட்ட ஆசிரியை!

-

- Advertisement -

 

அமைச்சரிடம் மடிப்பிச்சைக் கேட்ட ஆசிரியை!

சென்னையில் நடைபெற்ற தமிழக அரசுக்கு நன்றித் தெரிவிக்கும் மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் ஆசிரியை ஒருவர் பணிக்கான அரசாணையை வழங்கவில்லை என மடிப்பிச்சைக் கேட்டார்.

தள்ளிப் போகும் ‘தனி ஒருவன் 2’ படப்பிடிப்பு …… அப்செட்டில் மோகன் ராஜா!

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

அப்போது, திடீரென அவர் முன்பு வந்த தொடக்கக் கல்வி ஆசிரியை ஒருவர், தனக்கு ஆசிரியர் பணிக்கான அரசாணையை வழங்க வேண்டும் என மடிப்பிச்சைக் கேட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜயை தொடர்ந்து அரசியல் கட்சியை தொடங்கும் பிரபல தமிழ் நடிகர்!

இதனிடையே, ஆசிரியையின் இத்தகைய செயலால், மாநாட்டில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், இது குறித்து பள்ளிக்கல்வித்துறை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

MUST READ