Tag: க்ரைம்
டிப் லைட்டை உடைத்து வயிற்றில் குத்தி கொண்ட கைதி!
புழல் சிறையில் கொலை வழக்கில் கைதான விசாரணை கைதி சிறை அறையில் தலையை சுவரில் மோதி, டிப் லைட்டை உடைத்து வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சி. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.சென்னை வில்லிவாக்கம்...
இளைஞர் கடத்தல் – விஏஓ உட்பட நான்கு பேர் கைது
சென்னையில் மின்வாரியத்தில் வேலை எனக் கூறி ஏமாற்றிய இளைஞர் கடத்தல் செய்யப்பட்டாா். விஏஓ உள்பட நான்கு பெயர் கைது செய்யப்பட்டனா்.தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த விக்னேஷ் என்பவா் அரசு வேலை பெற...
சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் என அம்பத்தூரில் தனியார் நிறுவனங்களில் வசூல் வேட்டை
சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் என அம்பத்தூரில் தனியார் நிறுவனங்களில் வசூல் வேட்டை நடத்திய போலி உதவி ஆணையரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை அம்பத்தூர் அடுத்த புழல் பகுதியைச்...
மேய்சலுக்கு விட்ட ஆடுகளை அபேஸ் செய்த கும்பல் கைது!
தாம்பரம் அருகே காரில் சென்று ஆடுகளை திருடிய கும்பல் சிசிடிவி காட்சிகள் மூலம் நான்கு பேரை கைது செய்த போலீசார்.சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த வேங்கைவாசல் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்கிற...
இராயப்பேட்டையில் வீடு அபகரிப்பு – ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது
சென்னையின் இராயப்பேட்டையில், வெளிநாட்டில் வசித்து வந்த பெண்ணின் வீடு மற்றும் கடைகளை அபகரித்து, பிறரிடம் வாடகைக்கு விட்டு, ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பெருங்குடியில் வசித்து வரும் சாரா...
கழிவுநீர் வடிகால் வாய்க்காலில் ஆண்சடலம்! கொலையா? போலீசார் விசாரணை…
சிதம்பரம் மருத்துவ கல்லூரி வளாகம் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் இறந்த நிலையில் ஆண் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள...
