Tag: சென்னை
உணவகத்தில் உரிமையாளரை மிரட்டி பிரைடு ரைஸ் – 4 பேர் கைது
சென்னை வண்ணாரப்பேட்டையில் பாஸ்ட்புட் உணவகத்தில் உரிமையாளரை மிரட்டி பணம் கொடுக்காமல் பிரைடு ரைஸ் உணவு வாங்கிச் சென்ற நான்கு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.பழைய வண்ணாரப்பேட்டை ராமானுஜர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன். இவர்...
ஐவிஎம்எஸ் தொழில்நுட்பம் மூலம் திருட்டு வாகனங்கள் கண்டுபிடிப்பு
ஐவிஎம்எஸ் தொழில்நுட்பம் மூலம் திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க 28 இடங்களில் 100 கேமராக்கள் மூலம் தேடுதல் வேட்டை நடைபெற்று திருடு போன 3200 வாகனங்கள் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் தினமும்...
மட்டன் பிரியாணியில் புழு.. சென்னையில் பிரபல உணவகத்தில் அதிர்ச்சி சம்பவம்..
அம்பத்தூர் அருகே பிரபல தனியார் உணவகத்தில் மட்டன் பிரியாணியில் புழு இருந்ததாக் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள பிரபல அசைவ உணவகமாம ஸ்டார் ஆம்பூர்...
மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில் 200 பேர் விஷச்சாராயத்தில் பலியானார்கள் – செல்வப் பெருந்தகை
மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில் 200 பேர் விஷச்சாராயத்தில் பலியானார்கள் என செல்வப் பெருந்தகை சுட்டிக்காட்டடியுள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை முன்னிலையில் அம்மா...
மாடுகள் ஏலம் விடப்படும் – கே.என்.நேரு
சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த மதுமதி என்பவரை எருமை மாடு ஒன்று சுமார் 200 மீட்டர் தூரம் வரை...
48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன்? – ஜி.கே.வாசன்
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள தனியார்...
