Tag: மா சுப்பிரமணியன்
கள்ளக்குறிச்சியில் குணமடைந்து வீட்டிற்கு சென்ற சிலர் மீண்டும் விஷச்சாராயம் குடித்ததாக அமைச்சர் வேதனை!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து வீட்டிற்கு சென்ற சிலர் மீண்டும் விஷச்சாராயம் குடித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனை தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 52 பேர் உயிரிழந்த சூழலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று...
நீ்ட் தேர்வில் குழப்பம், குளறுபடி தொடர்ந்து நடக்கிறது – மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
நீட் தேர்வில் குழப்பம், குளறுபடிகள் தொடர்ந்து நடந்து வருவதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...
நீட் தேர்வில் எந்தவித குளறுபடியும் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்த கருத்து திருப்திகரமாக இல்லை – மா.சுப்பிரமணியன்!
நீட் தேர்வில் எந்தவித குளறுபடியும் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்த கருத்து திருப்திகரமாக இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை,...
சுற்றுச்சூழல் பாதிப்பு நிறுவனங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சென்சார் கருவிகளை பொருத்த வேண்டும் – கலாநிதி வீராசாமி
சென்னை- எண்ணூர் அருகே உள்ள பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலைக்கு கப்பலில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதால் வடசென்னையைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்...
“நடப்போம் நலம் பெறுவோம்” – திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னையில், "நடப்போம் நலம் பெறுவோம்" என்ற திட்டத்தை துவக்கி வைத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொட்டும் மழையிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோருடன் நடை பயிற்சி மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் தொற்றா நோய்களான சர்க்கரை...
குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களுக்கு அமைச்சர் மா.சு. மரியாதை
குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களுக்கு அமைச்சர் மா.சு. மரியாதை
குன்னூர் பேருந்து விபத்தில் பலியான 9 பேரின் உடல்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் வளையம் வைத்து அஞ்சலி...
