spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபழைய ஓய்வூதியத் திட்டம்… இடைக்கால அறிக்கையை சமர்பித்தது….

பழைய ஓய்வூதியத் திட்டம்… இடைக்கால அறிக்கையை சமர்பித்தது….

-

- Advertisement -

அரசு ஊழியர்கள், ஆசிரியர்​களுக்​கான ஓய்​வூ​தி​யம் தொடர்​பாக, ஊரக வளர்ச்​சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட குழு அரசிடம் இறுதி அறிக்​கையை சமர்பித்தது.பழைய ஓய்வூதியத் திட்டம்… இடைக்கால அறிக்கையை சமர்பித்தது….  பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் மற்​றும் ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டம் ஆகிய மூன்று ஓய்​வூ​தி​யத் திட்டங்கள் குறித்து விரி​வாக ஆராய்ந்​து, மாநில அரசின் நிதி நிலையினை​யும், பணி​யாளர்​களின் ஓய்​வூ​தி​யக் கோரிக்​கைகளை​யும் கருத்​தில் கொண்​டு, நடை​முறைப்​படுத்​தத்​தக்க ஓய்​வூ​தி​ய​முறை குறித்த பரிந்​துரை​யினை அரசுக்கு அளிக்க ஊரக வளர்ச்​சித்​துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி தலை​மையில், 3 அதி​காரி​கள் கொண்ட குழு கடந்த பிப்​ர​வரி மாதம் அரசால் அமைக்​கப்​பட்​டது. இந்தக் குழு கடந்த அக்டோபர் மாதம் தனது இடைக்கால அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது.

தேர்தல் நெருங்குவதால் தொழிலாளர்களின் உணர்வுகளை இடைத்தரகர்கள் ஏமாற்றுவார்கள்…விழிப்பாக இருங்கள் – மா.சுப்பிரமணியன்

MUST READ