Breaking News
இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...
கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...
கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...
“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...
ஒரு வழியா ரிலீஸ் அப்டேட்டை கொடுத்துட்டாங்க…. கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட அப்டேட்!
கார்த்தியின் வா வாத்தியார் பட முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் 'மெய்யழகன்' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அடுத்தது இவர், சர்தார் 2,...
இருதய அறுவை சிகிச்சை டாக்டர் மாரடைப்பால் உயிரிழப்பு!!
தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த 39 வயதுடைய இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் திடீரென மாரடைப்பால் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் செயல்படும் சவிதா மருத்துவ கல்லூரியில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக...
தமிழக அரசின் புதிய அறிவிப்பு! இனி ஏல முறையில் மட்டுமே பேன்சி எண்கள் ஒதுக்கீடு…
வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவர மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு...
தங்கம் விலை புதிய உச்சம்…அதிர்ச்சியில் நடுத்தர மக்கள்
(ஆகஸ்ட்-30) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது, ரூ.77,000 நெருங்கியதால், நடுத்தர குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கிராமிற்கு ரூ.85 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,620-க்கும், சவரனுக்கு...
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடப்பில் போடப்பட்டது – செல்வப் பெருந்தகை கண்டனம்
மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உன்னத திட்டமான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதற்கு பின்னால் தமிழ்நாட்டு அரசிற்கு...
பேஷன் டிசைனரை ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது பரபரப்பு புகார்!
திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு தன்னை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆடை வடிவமைப்பாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளாா்.நடிகரும், பிரபல சமையல்துறை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம்...
ரசிகையின் கனவை நனவாக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி!
ரசிகைக்காக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி செய்த மனதை உருக்கிய மனிதாபிமான செயல் பலரையும் உருகச்செய்துள்ளது.பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான தொடர்புகள் பல நேரங்களில் தாற்காலிகமாகவே இருக்கும் இந்த உலகத்தில், மெகாஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒருமுறை ஏன் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் தனிச்...
மூத்த தலைவர் கவலைக்கிடம்…மருத்துவமனைக்கு விரைந்த தமிழக முதல்வர்…
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நல்லகண்ணுவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.கடந்த 24-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த செய்தியை கேட்டவுடன்...
தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட விஷால்…. குவியும் வாழ்த்துகள்!
நடிகர் விஷால் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவருடைய மிடுக்கான நடிப்பு, கலக்கலான நடனம் ஆகியவை இவருக்கு ஏராளமான ரசிகர்களை சேகரித்து தந்தது. அந்த வகையில் இவர், தமிழ்...
வங்கித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கிடவேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்
இந்தியன் வங்கி, உள்ளூர் வங்கி அதிகாரிகள் முன்னூறு பேரை (Local Bank Officers) பணியமர்த்துவதற்கான அறிக்கையினை 13-08-2024 அன்று வெளியிட்டது சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் எழுத்துத் தேர்வு எழுதுவதற்கான மையங்களைக் தேர்ந்தெடுத்தவர்களுக்கு பெங்களூரு,...
━ popular
உலகம்
ஹோர்முஸ் ஜலசந்தி திறப்பு: எங்கள் நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே சாத்தியம் – ஈரான் திட்டவட்டம்!
N K Moorthi - 0
ஹோர்முஸ் ஜலசந்தியின் வழியே புதிய கப்பல் பாதைகளை அமைப்பது தொடர்பாக ஓமனுடனான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. எனினும், முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியைத் திறப்பதற்கு முன்பு, அமெரிக்கா தனது...
