ஆவடி
ஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? – பீதியில் திமுக நிர்வாகிகள்
News365 -
ஆவடி சட்டமன்றத் தொகுதியில் மாஃபா. பாண்டியராஜன் மீண்டும் போட்டியிடுகிறாரா? அப்படியே போட்டியிட்டால்...
விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்
News365 -
வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும்...
ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!
News365 -
ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...
டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்
News365 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி...
தனியார் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
ஆவடியில் தனியார் பள்ளி வாகனங்களில் கூட்டு ஆய்வு. பேருந்தின் பாதுகாப்பு அம்சங்களை சோதனை நடத்திய வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள். அவசர கால கதவு,படிக்கட்டுகள் சரி இல்லாத வாகனங்கள் நிராகரிப்பு . மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் கால் வைத்ததும்...
பட்டாபிராம் மேம்பாலம் பணி மந்தம் – பொதுமக்கள் அதிர்ப்தி
ஆவடி பட்டாபிராம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பால பணி விரைவில் முடிக்கப்படுமா??ஆவடி சென்னை திருவள்ளுர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த 2018 அதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசும் இணைந்து...
ஆவடி அருகே மாட்டு வண்டியில் சீர்வரிசை – கெத்து காட்டிய தாய்மாமன்
ஆவடி அருகே மாட்டு வண்டியில் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்து அனைவரையும் திரும்பி பார்க்க செய்த தாய்மான்.தமிழகத்தில் தாய்மாமனின் சீர்வரிசை கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. உறவு முறைகளில் பெற்ற தாய்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதும் குறைவு இல்லாமல் தாய்...
ஆவடியில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆவடியில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்ஆவடி அடுத்த வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் இரவு கஞ்சா கடத்தல் தடுக்கும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது ஆந்திர மாநில பதிவேடு கொண்ட...
சென்னை – அரக்கோணம் மார்க்கம் மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு
ஆவடி அருகே இந்துக்கல்லூரி பட்டாபிராம் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தில் தொழில்நுட்ப கோளாறு.சென்னை மற்றும் அரக்கோணம் மார்க்கம் ரயில் போக்குவரத்தில் 45 நிமிடம் கால தாமதம். ரயில் பயணிகள் பெறும் அவதி.ஆவடி, திருவள்ளூர், சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் விட்டு விட்டு...
ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி – இருவர் கைது
ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி - இருவர் கைதுஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் டிரேடிங்கில், கமிஷன் அதிகமாக கிடைக்கும் என்ற...
ஆவடியில் போர்வாகன ஆராய்ச்சி நிறுவனப் (CVRDE) பொன்விழா கொண்டாட்டம்
ஆவடியில் போர்வாகன ஆராய்ச்சி நிறுவனப் (CVRDE) பொன்விழா கொண்டாட்டம்சென்னை ஆவடியில் போர்வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனப் (CVRDE) பொன்விழா பாதுகாப்புத்துறை செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் முன்னிலையில் நேற்று உற்சாகமாக...
பட்டாபிராம், சேக்காடு பகுதியில் நாளை மின்வெட்டு
பட்டாபிராம், சேக்காடு பகுதியில் நாளை மின்வெட்டுஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரத்தில் 110 / 11 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 16000 கிலோ வாட் திறன் கொண்ட மூன்று மின் மாற்றிகள் உள்ளன.இங்கிருந்து...
ஆவடியில் நகை கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒரு குற்றவாளி கைது – ஆணையர் சங்கர் பேட்டி
ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள 28 காவல் நிலைய எல்லையில் இரவு ரோந்து பணிகளை சீரமைத்து மேம்படுத்த இ-பீட் ஆப் மூலம் கண்காணிக்கப்படுவதாக ஆவடி காவல் ஆணையர் பேட்டியளித்துள்ளார்.ஆவடி காவல் ஆணையரகத்தில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவத்தில் தொலைந்து போன...
ஆவடி HVF (Heavy Vehicle Factory) விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதற்கான சதி திட்டத்தை முறியடித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
ஆவடி HVF(Heavy Vehicle Factory) தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதற்கான சதி திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி முறியடித்துள்ளார்.சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆவடியில் பாதுகாப்புத்துறைக்கு தேவையான தொழிற்சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு முயற்சி...
━ popular
தமிழ்நாடு
அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்
அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில், அமலாக்கத் துறை என்பது ஒரு தேவையற்ற பண விரயம் மற்றும் வீண் செலவு என்பதை...
