சென்னை

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

வில்லிவாக்கத்தில் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு புகழரங்கம்…

சென்னை வில்லிவாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'தத்துவ பாதை அமைத்தவர். ‘சமத்துவ நீதி படைத்தவர்' என்ற தலைப்பில் புகழரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், கவிஞர் சிநேகன், உள்ளிட்டோர்...

சிறுவர்களுக்கு மொட்டை அடித்து அனுப்பிய இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…

வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வைத்திருந்த சிறுவர்களுக்கு மொட்டை அடித்து அனுப்பிய இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் எம் கே பி நகர் காவல் நிலையம் செயல்படுகிறது.  இந்த காவல் நிலையத்தில் சட்டம்...

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…அதிரடியாக குறைந்த தங்கம் விலை

(ஜூன்-25) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.680 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.85 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,070-க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.72,560-க்கும் விற்பனை...

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய காவல் ஆய்வாளருக்கு அபராதம்-மனித உரிமை ஆணையம்

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் கண்ணியக் குறைவாக நடந்த காவல் ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நிலப் பிரச்சினை தொடர்பாக தந்தை மற்றும் சகோதரனுக்கு எதிராக சென்னையைச் சேர்ந்த பிரியதர்ஷினி...

பயணிகளின் பாதுகாப்பு கருதி கூடுதல் பெட்டிகள்-சென்னை ரயில்வே கோட்டம்

சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்பட்டு வந்த அனைத்து 9 பெட்டி (9 CAR RAKE) புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டி (12 CAR RAKE) ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது.சென்னை ரயில்வே கோட்டத்தில் இதுவரை சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்...

பெண்களே உஷார்…கடன் தருவதாக வரும் SMSக்களை நம்ப வேண்டாம்…கீதா ஜீவன்

கடன் தருவதாக வரும் குறுஞ்செய்திகளை பெண்கள் நம்ப வேண்டாம். கடன் வாங்கும் பொழுது வட்டியை கவனித்து வாங்க வேண்டும். விண்ணப்பம் செய்யும் பொழுது அதில் வரும் புகைப்படங்களை வைத்து மார்பிங் செய்கின்றனர். பெண்கள் இதனை துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும் என்று...

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனரால் முதியவர் காயம்

சென்னை வில்லிவாக்கத்தில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர் காற்றில் விழுந்து 70 வயது முதியவர் காயம், மூவர் கைது.சென்னை சூளை பகுதியை சேர்ந்தவர் மோகன்(70) நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று முந்தினம் இரவு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு…நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

(ஜூன்-24) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.600 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.75 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,155-க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.73,240-க்கும் விற்பனை...

தங்கம் விலையில் சரிவு… நகை வாங்க விரும்புவோருக்கு சந்தோஷம்!

(ஜூன்-23) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.40 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.5 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,230-க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.73,840-க்கும் விற்பனை...

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் அமலாக்கத்துறையின் அவலநிலை அம்பலம்… வழக்கறிஞர்கள் குமுறல்….

டாஸ்மாக் முறைகேடு  புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அமலாக்கத்துறையின் அவலத்தை அம்பலம்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் முறைகேடு...

━ popular

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்...