சென்னை

“உங்க முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” – சென்னையில் சூர்யா ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பேனர்...

தண்டவாள பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் இன்று 41 புறநகர் ரயில்கள் ரத்து!

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதையில் நடைபெற்று...

​சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது!

கடந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்த...

புதைவிட கம்பிகளை மாற்றுவது தொடர்பாக மின்சாரத்துறையுடன் ஆலோசனை – மேயர் பிரியா

வேளச்சேரியில் புதைவிட கம்பிகளை மாற்றுவது தொடர்பாக மின்சார துறையுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேயர் பிரியா பதில் அளித்துள்ளாா்.சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பேசிய 13வது மண்டலக்குழு தலைவர் துரைராஜ், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பணியாற்றும்...

பூவிருந்தவல்லி–போரூர் இடையே மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு!

பூந்தமல்லி முதல் போரூர் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய பாதையில் மெட்ரோ ரயில்களின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்–2, வழித்தடம்–4 இல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரை அமைக்கப்பட்டுள்ள புதிய பாதையில் மெட்ரோ...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

பூவிருந்தவல்லியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளாா் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.சென்னை பூவிருந்தவல்லி சொன்னீர்குப்பத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பந்தல் அமைக்கும் போது மின் கம்பியில் இரும்பு பைப் உரசியதால் மின்சாரம் பாய்ந்து பரத்...

சென்னையில் உருவான இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சென்னையில் உருவானது.புதிய வரலாறு படைக்கும் சென்னையின் ஹைட்ரஜன் ரயில்.  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் ஹைட்ரஜன் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்ட...

அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் என்பதே சமூக நீதிக்கு கோட்பாடாகும் என்று மத்திய மாநில உறவுகள் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினாா். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மத்திய மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை...

100 மகளிருக்கு இலவச பிங்க் ஆட்டோக்கள்… ரோட்டரி சங்கத்திற்கு துணை முதல்வர் பாராட்டு…

பெண்கள் முன்னேற்றத்திற்கான சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில்   நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 மகளிருக்கு இலவச பிங்க்...

சென்னையில் 57-வது மாநாடு… அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்…

சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவன தென்னிந்திய மண்டல கவுன்சிலின் 57-வது மாநாட்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின்(ஐ சி ஏ ஐ – எஸ் ஐ...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர்! ரூ.20 லட்சம் நிவாரணம்…

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் நள்ளிரவு முதலே பெய்த மழையால் ஆங்காங்கே தண்ணீா் தேங்கிக் கிடந்தது. கண்ணகி நகரை சோ்ந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி பணிக்கு இன்று...

தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் மேலும் ஒருவர் பலி!

தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் வரலட்சுமி  மின்சாரம் தாக்கி இன்று பலியானாா். இது அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்துள்ளது என அறப்போா் இயக்கம் தொிவித்துள்ளது. கண்ணகி நகர் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் திருமதி.வரலட்சுமி அவர்கள்...

எடப்பாடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் வாபஸ்…

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு  செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குக்கு  தடை விதித்த உத்தரவை திரும்ப பெற்றது  சென்னை உயர்நீதிமன்றம்.சூரியமூர்த்தி தரப்பில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என கேவியட் மனுத்தாக்கல்...

━ popular

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு தலைமுறைகளாக ரசிகர்களின் மனங்களைக் கட்டிப்போட்டிருந்த பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி (88) அவர்களின் உடல், 30 குண்டுகள் முழங்க முழு...