சினிமா
ஹீரோவாக கலக்கும் லோகேஷ்…DC திரைப்பட படப்பிடிப்பு நிறைவு…
News365 -
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் DC திரைப்படத்தின்...
யார் ஆட்சிக்கு வந்தாலும் நல்லது செய்வார்கள்- நடிகர் யோகி பாபு பேட்டி
News365 -
சென்னை வளசரவாக்கத்தில் நடிகர் யோகி பாபு தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக...
”NO NEED” மாற்றம் வேண்டாம் என அஜித் கூறினாரா? – சுரேஷ் சந்திரா விளக்கம்
”NO NEED” என அஜித் கூறியதாக வெளியான தகவலுக்கு அவரது மேலாளர்...
”ஜனநாயகன்” படம் கசிவு விவகாரம் – எடிட்டர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையாதளத்தில் கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன்...
இயக்குனர் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தமிழ்க்குடிமகன்’…….. முக்கிய அப்டேட்!
பிரபல இயக்குனரான சேரன், தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் மற்ற இயக்குனர்களின் சொல்ல மறந்த கதை, பொக்கிஷம், முரண், யுத்தம் செய், ராமன் தேடிய சீதை, ராஜாவுக்கு செக், ஆனந்தம்...
சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக நடிக்கும் விஜய் பட நடிகை…….எந்த படத்தில் தெரியுமா?
சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வினி இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்...
ரோலக்ஸ் கதை ரெடி….. சூர்யா கொடுத்த முக்கிய அப்டேட்!
லோகேஷ் கனகராஜ், மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கைதி மாஸ்டர் என பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இளைஞர்களின் ட்ரெண்டிங் இயக்குனர் ஆனவர் . இவரது படங்களில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகின்றன....
எல்வின் லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புல்லட் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்!
ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் புல்லட் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் லாரன்ஸ் புல்லட் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் எல்வின் லாரன்ஸுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை வைஷாலி ராஜ்...
பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் பட நாயகிக்கு கிடைத்துள்ள வெற்றி!
விஜய் பட நடிகைக்கு நீண்ட காலத்திற்கு பிறகு வெற்றி படம் கிடைத்துள்ளதால் உற்சாகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.பாலிவுட் நடிகை அமீஷா 2000 ஆம் ஆண்டில் 'கஹோ நா... பியார் ஹை' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் விஜய் உடன்...
அந்த காலம் போல் இந்த காலமும் மாறிவிடாதா…… நாங்குநேரி சம்பவத்திற்கு ராஜ்கிரண் கண்டனம்!
நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனை சக மாணவர்கள் அரிவாளால் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சாதி வெறியால் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் சின்னதுரைக்கு உடன் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து தொல்லை...
இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள அருவி, மாவீரன் பட நடிகர்!
அருவி படத்தின் மூலம் பிரபலமான மதன் தற்போது இயக்குனராக உருவெடுத்துள்ளார்.அருண் புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் உருவான வெளியான அருவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மதன். அந்தப் படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதையடுத்து தற்போது...
தங்கர் பச்சான், பாரதிராஜா கூட்டணியின் ‘கருமேகங்கள் கலைகின்றன’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கருமேகங்கள் கலைகின்றன படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அழகி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, சொல்ல மறந்த கதை உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் தங்கர் பச்சான். இவர் பல சிறுகதைகளை தழுவி உணர்வுபூர்வமான படங்களை கொடுத்தவர்.தற்போது இவர் இயக்கத்தில் கருமேகங்கள்...
சூறாவளியாய் அடித்து நொறுக்கும் ஜெயிலர் பட பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன்!
ரஜினி, நெல்சன் திலிப் குமார் காம்போவில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவான இப்படம் கிட்டத்தட்ட 4000 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து...
சாதிவெறி மண்ணோடு மண்ணாகட்டும்….. நாங்குநேரி சம்பவம் குறித்து நடிகர் சமுத்திரக்கனி!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 17 வயது பள்ளி மாணவனை உடன்படிக்கும் மாணவர்கள் வீடு புகுந்து அறிவாளால் வெட்டிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சாதி வெறியால் சின்னத்துரை என்ற பள்ளி மாணவனை உடன் படிக்கும் 7 மாணவர்கள் சேர்ந்து வீட்டிற்கே சென்று...
━ popular
தமிழ்நாடு
இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த மார்ச் 5 ஆம் தேதி மதுரை ஆலங்குளம்...
