சினிமா
‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழா? வசூலைப் பாதிக்கும் எனப் படக்குழு அதிர்ச்சி; ‘யுஏ’ சான்றிதழ் பெற மும்முர முயற்சி!
எச். வினோத் இயக்கத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் நடித்துள்ள அவரது கடைசித்...
பாரதிராஜா, பாக்யராஜ் பெயரில் அரசு விருதுகள் வழங்க வேண்டும்: பேரரசு, கூல் சுரேஷ் கோரிக்கை
சமீபத்தில் மறைந்த தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குநர்களான பாரதிராஜா மற்றும் கே.பாக்யராஜ்...
தயாரிப்பாளராக அவதாரமெடுத்த பிரதீப் ரங்கநாதன்! மமீதா பைஜு நடிப்பில் மிரட்டலாக வெளியான #PRS01 அறிமுக வீடியோ
'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, 'லவ் டுடே' படம் மூலம்...
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம்: ‘சூப்பர் ஹீரோ’ தலைப்புடன் வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
வித்தியாசமான குரலாலும், தனித்துவமான நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள...
கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி மறைந்தார் – ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி வயது (87) பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.கர்நாடகத்தைச் சேர்ந்த சரோஜாதேவி, ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ளார். 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படத்துறையினரால் கன்னடத்துப் பைங்கிளி, அபிநய...
பாடகி ஆஷா போஸ்லே மரணம்-ஆனந்த் போஸ்லே விளக்கம்
பாடகி ஆஷா போஸ்லே இறந்ததாக கூறிய அந்த செய்தியில் எந்த ஒரு உண்மையும் இல்லை. அது முற்றிலும் வதந்தி என்று தற்போது அவர்களின் குடும்பத்தினா்கள் கூறியுள்ளனா்.தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடகி ஆஷா போஸ்லே...
பிரபாஸின் கல்கி 2898AD, சலார் வரிசையில் இணையும் தி ராஜாசாப்!
நடிகர் பிரபாஸ் கல்கி 2898AD, சலார் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் அந்த வரிசையில் தற்போது தி ராஜாசாப் திரைப்படமும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகர் பிரபாஸ் பாகுபலி 1 மற்றும்...
தனுஷ், மமிதா பைஜூ நடிக்கும் புதிய படத்தின் அசத்தல் அப்டேட்!
தனுஷின் 54ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். தனுஷ் நடிப்பில் கடைசியாக குபேரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் தனுஷ், தேரே...
நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும்…நடிகை திவ்யா வேண்டுகோள்!
கோவைப்புதூரில் பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில், வளர்ந்து வரும் பிரபல இளம் நடிகை திவ்யா துரைசாமி குழந்தைகளுடன் நடனமாடி உற்சாகம் ...!கோவைபுதூரில் "சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்டு" எனற காப்பகம் செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கல்வி...
ரூ.450 கோடி வங்கி கடன் மோசடி… பிரபல நடிகையின் நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு!
கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அருணா மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் மன்மோகன் குப்தா தொடர்பான நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்க்கொண்டு வருகின்றனா்.இந்தியா முழுவதும் உடற்பயிற்சி கூடங்கள் ஹெல்த் கிளப்புகள் அமைத்த தல்வால்கர்ஸ் குழுமம் வங்கி மோசடியில்...
சினிமாவில் சிகரம் தொட்ட இயக்குநர்… கே. பாலச்சந்தரின் திருவுருவ படத்திற்கு மயிலை வேலு மலர் தூவி மரியாதை
இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் 95-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு சென்னையில் மரியாதை செய்யப்பட்டது.சென்னை, ஆழ்வார்பேட்டை, லஸ் சர்ச் சாலையில் அமைத்துள்ள, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என்னும் இடத்தில் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தும்...
பாரதிராஜா பட கதாநாயகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை…
சென்னை இசிஆரில் உள்ள நடிகை அருணா வீட்டில் அமாலக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.1980-ல் தமிழில் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை அருணா. தொடர்ந்து சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, முதல் மரியாதை உட்பட ஏராளமான...
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு நிபந்தனை ஜாமீன்!
கடந்த மாதம் போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகா் கிருஷ்ணாவிற்கு நிபந்தனை ஜாமீனை உயா்நீதிமன்றம் வழங்கியது.போதைப் பொருள் வழக்கில் கடந்த மாதம் 23 ஆம் தேதியன்று அதிமுக பிரமுகா் பிரசாத் அளித்த வாக்குமூலத்தின் படி 3...
ராமாயணா திரைப்படத்தின் டீசர் வெளியானது!
ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ராமாயணா படம். ராமன் மற்றும் ராவணன் இடையேயான மோதலை வெளிப்படுத்தும் வகையில் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.சரித்திர கதைகளில் ஒன்றான ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் தான் ராமாயணா. நித்தஷ் திவாரி...
━ popular
மாவட்டம்
பட்டாவில் ‘மகன்’ என்பதற்கு பதில் ‘மனைவி’ என குளறுபடி: திருத்த ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது!
N K Moorthi - 0
திருப்பூரில் பட்டா பெயர் மாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடியைச் சரிசெய்ய 10,000 ரூபாய் லஞ்சம் கேட்ட தொட்டிபாளையம் (பொறுப்பு) கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ) அப்துல் ரகுமானை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று...
