சினிமா

ரசிகர் மன்றப் பணிகளைத் தீவிரப்படுத்தும் நடிகர் தனுஷ்: மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் நியமனம்!

திரைப்படப் பணிகளுடன் சமூக சேவைகளையும் விரிவுபடுத்தும் வகையில், தனது ரசிகர் மன்றக்...

“தலைவர் களத்துல இறங்குனா அலப்பறதான்!” – இணையத்தைக் கலக்கும் ட்ரெண்டிங்கில் ரஜினி ரசிகர்கள்!

நெல்சன் திலீப்குமார் இயக்கம், அனிருத் இசையில் திரையரங்குகளை அதிரவைத்த பிரம்மாண்டத் திரைப்படத்தின்...

என்.ஆர். பெயரில் விருது வாங்குவது தேசிய விருதைவிட உயர்ந்தது: இயக்குனர் சீனு ராமசாமி புகழாரம்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியின்...

40 வயதிற்கு மேல் நண்பர்கள் கூடவே இருப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியாது: மனம் திறந்த ஆர்.ஜே. பாலாஜி!

பிரபல ஸ்பாட்ஃபெய் (Spotify) தளத்தில் மீண்டும் ஒலிபரப்பாக உள்ள ‘பச்ச சட்ட’...

முதல் முறையாக தன் தாய் மொழியில் புதிய படத்தை இயக்கும் கௌதம் மேனன்!

இயக்குனர் கௌதம் மேனன் கடைசியாக ஜோஷ்வா இமை போல் காக்க திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து மலையாள நடிகர் மம்மூட்டி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க...

‘அஜித் 64’ படத்தின் ஷூட்டிங் எப்போது?

நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு தனது 62வது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து தனது 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த...

தனுஷ் – ராஷ்மிகா கூட்டணியில் குபேரா… அடுத்த கட்ட படப்பிடிப்பு அப்டேட் இதோ…

தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் குபேரா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் வாரம் 3-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தனுஷ் தற்போது ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்...

தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம்

தமிழிலும், மலையாளத்திலும் இளம் நடிகையாக வலம் வரும் ரஜிஷா விஜயனுக்கு விரைவில் திருமணம் நடைபற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரஜிஷா விஜயன். மாறுபட்ட கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். மலையாளத்தில்...

கலகலப்பு 3 படத்தை கைவிடும் சுந்தர் சி… பிரம்மாண்ட படத்திற்கு திட்டம்…

அண்மையில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4-ம் பாகம் திரையரங்குகளில் வெளியானது. இந்த ஆண்டில் முதல் பிளாக் பஸ்டர் திரைப்படமாக இது அமைந்தது. சுமார் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து இன்றும் வசூலை குவித்து வருகிறது. விமர்சன ரீதியாகவும்...

மீண்டும் கர்ப்பமான சிவகார்த்திகேயன் மனைவி?… குவியும் வாழ்த்துகள்…

நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தொடக்கத்தில் எதிர்நீச்சல், ரஜினி முருகன், வருத்தப்படாத...

போலீசிடம் சிக்கிய நடிகை நிவேதா பெத்துராஜ்… அதிகாரிகளிடம் வாக்குவாதம்…

ஐதராபாத்தில் காரை மடக்கிப்பிடித்த போலீசாரிடம், நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.  தமிழில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷூக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவியுடன்...

விஜய்யின் கோட் படத்திற்கு வந்த புதிய சிக்கல்… படப்பிடிப்பு தொடருமா?…

விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு கோட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர்...

தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள்… நடிகர் சமுத்திரக்கனி அதிரடி பேச்சு…

தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள் என்று நடிகர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. தொடக்கத்தில் இயக்குநராக வலம் வந்த சமுத்திரக்கனி, தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்....

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.தெலுங்கில் சுமார் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, இந்தியாவிலேயே அதிக ஹீரோயின்களோடு நடித்த சாதனையாளர் என்ற பெருமைக்கு உரியவர் பாலகிருஷ்ணா. பாலய்யா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அவர், ஆந்திர...

━ popular

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் புறக்கணிப்பு – மாணவர்களின் அதிரடி நடவடிக்கை!

​இந்தியாவில் கல்வித்துறை மற்றும் அரசுத் தேர்வு முறைகளில் நிலவும் சீர்கேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த உச்ச நீதிமன்ற...