சினிமா
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபு சாமி தரிசனம்!
திரைப்படத் துறையில் தனது சிறப்பான நடிப்பால் பல ஆண்டுகளாக ரசிகர்களைக் கவர்ந்து...
புதிய பயணமாக அமையும் ‘தி கிங் ஆஃப் வண்டர்ஃபுல் வேர்ல்ட்’: நடிகர் ராஜ்பால் யாதவ் உற்சாகம்!
திரைத்துறையில் தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த...
“8 ஆண்டுகளுக்குப் முன் நட்ட மரம்!”: கொடைக்கானலில் நெகிழ்ந்துபோன நடிகர் சசிகுமார்!
News365 -
மதுரையில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுடன் 'சுப்பிரமணியபுரம்' நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட...
நடிகர் விக்ரம் வீடியோ சர்ச்சை: லார் கிப்பான் குரங்குகள் நாளை வண்டலூர் பூங்காவிற்கு மாற்றம்!
News365 -
பெருந்துறை பண்ணையில் வனத்துறை நடவடிக்கை — வழக்குப்பதிவைத் தொடர்ந்து வன விலங்குகள்...
‘சியான் 63’ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
சியான் 63 படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விக்ரம் கடைசியாக 'வீர தீர சூரன் பாகம் 2' திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது....
நயன்தாரா நடிக்கும் புதிய படம்…. மீண்டும் அந்த நடிகருடன் கூட்டணி!
நடிகை நயன்தாராவின் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது ஏகப்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் 'மண்ணாங்கட்டி', 'ராக்காயி', 'ஹாய்' ஆகிய...
அட்லீயின் பிரம்மாண்ட பட்ஜெட் படம்…. படப்பிடிப்பில் இணைந்த துல்கர் சல்மான் பட நடிகை!
அட்லீ இயக்கும் பிரம்மாண்ட பட்ஜெட் படத்தின் படப்பிடிப்பில் துல்கர் சல்மான் பட நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்...
‘ஜெயிலர் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இங்கதான்!
ஜெயிலர் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு ரஜினி - நெல்சன் - அனிருத் கூட்டணியில் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதிரடி ஆக்சன் படமாக வெளியான...
‘NEEK’ ஹீரோ பவிஷின் புதிய படத்தை தொடங்கி வைத்த கஸ்தூரி ராஜா!
'NEEK' ஹீரோ பவிஷின் புதிய படத்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா தொடங்கி வைத்துள்ளார்.கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி தனுஷின் இயக்கத்தில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - NEEK' எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தனுஷின்...
சிவகார்த்திகேயன் தான் அதற்கு முழு காரணம்…. மேடையில் ரியோ ராஜ்!
நடிகர் ரியோ ராஜ், சிவகார்த்திகேயன் குறித்து பேசி உள்ளார்.சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தவர் ரியோ ராஜ். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்த இவர், சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக...
என் வாழ்நாளில் இதை அனுபவித்ததில்லை…. துருவ் விக்ரம் பேட்டி!
நடிகர் துருவ் விக்ரம் சமீபத்தில் நடந்த பேட்டியில் மாரி செல்வராஜ் குறித்து பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் 'ஆதித்ய வர்மா' படத்தின் மூலம் அறிமுகமான துருவ், விக்ரமுடன் இணைந்து 'மகான்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இவர் பைசன் - காளமாடன் திரைப்படத்தில்...
போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சசிகுமார்…. டைட்டில் என்னன்னு தெரியுமா?
நடிகர் சசிகுமார் புதிய படம் ஒன்றில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சசிகுமார் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள்...
சிரஞ்சீவியுடன் நடிக்கும் டாப் தமிழ் நடிகர்…. வெளியான புதிய தகவல்!
டாப் தமிழ் நடிகர் ஒருவர், நடிகர் சிரஞ்சீவியுடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி தற்போது 'மன சங்கர வர பிரசாத் கரு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சிரஞ்சீவி தனது 158வது...
மீண்டும் போலீஸ் அவதாரத்தில் சூர்யா…. விரைவில் தொடங்குமா ‘சூர்யா 47’ படப்பிடிப்பு?
சூர்யா 47 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் சூர்யா கடைசியாக 'ரெட்ரோ' திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து சூர்யா, 'கருப்பு' திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படமானது அடுத்த...
━ popular
கட்டுரை
டெல்லி பாஜக தலைமை தமிழ்நாட்டையும், தமிழக பாஜக தலைவர்களையும் முற்றிலும் புறக்கணித்துள்ளது – மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சனம்
N K Moorthi - 0
பாஜகவின் தேசிய அளவிலான நிர்வாகிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எவரும் இடம்பெறாதது, மாநில பாஜகவினரிடையே கடும் அதிருப்தியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கருத்துக்கள் எழுந்துள்ளன. தேசிய தலைமை தமிழ்நாட்டு பாஜகவை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள்...
