மாவட்டம்

தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: திருச்செந்தூரில் அமோகமாக நடைபெறும் நுங்கு விற்பனை!

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சதமடித்து மக்களை...

கண்ணெதிரே கருகும் தென்னை மரங்கள்.. ஒரு லோடு தண்ணீர் ரூ.1000.. சென்னிமலை விவசாயிகளின் கண்ணீர் கதை!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும்...

“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்,...

பழனி முருகன் கோவில் நில விவகாரம்: நீதிமன்ற உத்தரவும், தமிழக அரசின் நடவடிக்கைகளும்! ரங்கராஜ் பாண்டே வின் கருத்து

திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச்...

கோவையில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்தனர்

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்! தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து...

தந்தை இறந்ததை அறிந்தும் தேர்வு எழுத வந்த +2 மாணவி!

தந்தை இறந்ததை அறிந்தும் தேர்வு எழுத வந்த பிளஸ் 2 மாணவி! கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியது.கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்...

நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்’ – கடலூர் தாசில்தார்

கடலூரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கே பெட்ரோல் வழங்க வேண்டும் என பங்க் ஊழியர்களுக்கு தாசில்தார் உத்தரவு கடலூரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கே பெட்ரோல் வழங்க வேண்டும் என்று பங்க் ஊழியர்களுக்கு தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும்,...

தந்தை கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட 9 வயது சிறுமி

9 வயது 'இன்ஸ்டா குயின்' தந்தை படிக்கச் சொல்லி கண்டித்தால் தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- கற்பகம் இவர்களுக்கு ஒரு மகன், நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயதான பிரதிக்‌ஷா என்ற மகளும் உள்ளனர். பிரதிக்ஷா...

தந்தை இறந்த சோகத்தில் மகள் தூக்கிட்டு தற்கொலை

செங்குன்றம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை. தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தகவல். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த...

ஒரு கிலோ எலுமிச்சை 80 ரூபாதான்! உடனே வாங்க!

ஒரு கிலோ எலுமிச்சை 80 ரூபாதான்! உடனே வாங்க! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுவதால் சங்கரன்கோவில் எலுமிச்சை மார்க்கெட்டில் கடந்த வாரம் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை பழங்கள் 80 ரூபாய்க்கு விற்பனையாகின.சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில்...

போதையில் ரகளை – கடலூர் காவலர் கைது

போதையில் ரகளை - 3 பிரிவின் கீழ் கடலூர் காவலர் மீது வழக்குப்பதிவு செய்து கைது கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிகுப்பத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன். கடலூரில் காவலராக பணியாற்றும் இவர், புதுச்சேரிக்கு வந்து மது குடித்தார். இதில் போதை தலைக்கு ஏறி கன்னியகோவில்...

அரசு பேரூந்து மோதியதில் காவலர் உயிரிழப்பு

அரசு பேரூந்து மோதியதில் காவலர் உயிரிழப்பு தாம்பரம் பைபாஸ் சாலையில் மழைக்கு இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் நின்ற காவலர் மீது அரசு பேரூந்து மோதியதில் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.தாம்பரம் மதுரவாயில் பைபாஸ் சாலையில் மழைக்கு இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் நின்ற காவலர்...

திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம்

திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் திருச்சி அருகே நடைபெற்ற தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பஞ்சபூத தலங்களில் நீர் தளமாக போற்றப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்டம் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி...

கள்ளக்குறிச்சி அருகே ஆலங்கட்டி மழையால் நெல் மணிகள் சேதம்

கள்ளக்குறிச்சி அருகே ஆலங்கட்டி மழையால் நெல் மணிகள் சேதம் கள்ளக்குறிச்சி அருகே அறுவடை துவங்கிய 2 மணி நேரத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் நெல்மணிகள் செய்தமடைந்தன.கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அடுத்த வெங்கட்ராம்பேட்டை, தோப்பூர், செம்பாக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் ஏரி பாசன விவசாயிகள்...

━ popular

ஆடி வெள்ளியில் இப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் பலன் ..!

ஆடி மாதம் என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்த, குறிப்பாக அம்மன் வழிபாட்டிற்குரிய உன்னதமான மாதமாக பார்க்கப்படுகிறது.  இம்மாதத்தில் வரும் 5  வெள்ளிக்கிழமைகளும் "ஆடி வெள்ளி" என்ற பெயரில் மிகச் சிறப்பாகக்...