இந்தியா
2 சிறுநீரகங்கள் தானம்: உடல் உறுப்பு கொடையாளிக்கு, அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி
News365 -
புதுச்சேரி அடுத்த சேலியமேடு டி.என்.பாளையம் சாலையில் வசித்து வந்தவர் வரதன்(46). இவர்...
பிரெஞ்சு மொழி நீக்கம் – புதுச்சேரியில் திமுக போராட்டம் அறிவிப்பு!
புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில்...
ஜார்க்கண்ட்: பானிபூரி சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!! 6 வயது சிறுவன் உயிரிழப்பு!!
News365 -
ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் சாலையோர கடையில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட குழந்தைகள்...
“இந்த நீதிபதி முன்பு இனி வாதிட மாட்டேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…
டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், இனிமேல் தாம் நேரடியாக நீதிமன்றத்தில்...
கெஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு
கெஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு சரணடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக இன்றே விசாரணைக்கு எடுக்க பரிந்துரைப்பதாக நீதிபதிகள் உறுதியளித்துள்ளார்.டெல்லி முதலமைச்சர்...
உ.பி: நொய்டாவில் ஏ.சி வெடித்து பெரும் தீ விபத்து
உ.பி: நொய்டாவில் ஏ.சி வெடித்து பெரும் தீ விபத்துவட மாநிலங்களில் உச்சத்தில் பதிவாகும் வெயில் - உ.பி நொய்டாவில் அதிக வெப்பத்தினால் ஏ.சி வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.வடமாநிலங்களில் 50 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது....
சிறுத்தை குட்டி போல் இருந்த காட்டுப் பூனை – பயத்தில் நடுங்கிய மக்கள்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர் பகுதியில் உள்ள கஜுலராமரத்தில் கடந்த ஒரு வாரமாக காட்டுப் பூனை ஒன்று அப்பகுதியில் சுற்றி வந்துள்ளது.இதனை கவனித்த அப்பகுதி மக்கள் அதனை சிறுத்தை குட்டி என நினைத்து அச்சத்துடன் இருந்து வந்தனர். இதுகுறித்து அப்பகுதி...
டெல்லியில் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு நேரம் – துணைநிலை ஆளுநர் உத்தரவு
தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வகையில் 50 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், உடலை உருக்கும் வெயிலில் தொழிலாளர்கள் வேலை பார்ப்பதை தவிற்க 3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.தலைநகர் டெல்லியில் பெரும்பாலான பகுதிகளில்...
தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது.இதற்காக, தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட்...
பேடிஎம் பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்திய அதானி!
பேடிஎம் பங்குகளை வாங்க பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவுடன் அதானி பேச்சு நடத்தியுள்ளதாக அதானி குழும வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பேடிஎம் நிறுவனத்திற்கு சிஇஓ ஆன விஜய் சேகர் ஷர்மாவுடன் அதானி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அதானி குழும வட்டாரங்கள் தெரிவித்தன....
தெலங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்
தெலங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்தெலங்கானா மாநில துணை முதல்வர் வீட்டில் குண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு மிரட்டல் போன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால்...
இரவு, பகலாக தியானம் செய்யவுள்ள பிரதமர் மோடி
இரவு, பகலாக தியானம் செய்யவுள்ள பிரதமர் மோடிமக்களவை தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி இறுதி கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பிரச்சாரம் 30 ஆம் தேதி மாலை நிறைவடையவுள்ளது.
தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் பிரதமர் மோடி வரும் 30 ஆம்...
சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்ற அறையில் கதறி அழுத சுவாதி
சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்ற அறையில் கதறி அழுத சுவாதிசுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: டெல்லியில் நீதிமன்ற அறையில் கதறி அழுத சுவாதி, விபவ் குமாருக்கு ஜாமீன் வழங்கினால் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் பெரும் அச்சுறுத்தல் உள்ளது என...
31ஆம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜராகிறார்
வரும் 31ஆம் தேதி நாடு திரும்பி சிறப்பு புலனாய்வு குழு முன்பு விசாரணைக்கு ஆஜராக உள்ளேன் என்று வெளிநாட்டில் பதுங்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டுள்ளார்.பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா தற்பொழுது...
━ popular
சினிமா
”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து போலீசார் விளக்கம்
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...
