கிளாம்பாக்கம் வரை மெட்ரோ… ரூ.1,964 கோடி ஒதுக்கீடு…
News365 -
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பணிக்கு...
6 அணைகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த முடிவு – தமிழ்நாடு அரசு
News365 -
சுற்றுலா திறனை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு...
‘சூர்யா 47’ படத்துக்காக மீண்டும் இணையும் ‘கங்குவா’ கூட்டணி!
Yoga -
கங்குவா பட கூட்டணி, சூர்யா 47 படத்துக்காக மீண்டும் இணைய இருப்பதாக...
சிக்கலில் சிக்கிய விஜய் மகனின் முதல் படம்!
Yoga -
விஜய் மகனின் முதல் படம் சிக்கலில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தமிழ் சினிமாவில்...
போலி பாஸ்போர்ட் வழக்கில் இருவர் கைது Fake Passport case two arrested
வங்க தேசத்தைச் சேர்ந்த பெண் பயணி சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வங்கதேச தலைநகர் டாக்கா செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.சென்னையில்...

15 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர் 15 Rameswaram fishermen released by Sri Lankan Court
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று அதிகாலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், கொழும்பிலிருந்து சென்னை வந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு மீன் வளத்துறை அதிகாரிகள் வரவேற்று,...

மக்கள் நலனில் எந்த முடிவும் எடுக்காத ஆளுநர் நமக்கு தேவையில்லை – சீமான் பேச்சு We do not want a Governor who does not take any decision...
மக்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மசோதா தாக்கல் செய்த போதும் , அதில் கையெழுத்து போடாமல் தாமதிப்பது எந்த விதத்தில் நியாயம் எனக்கு கேள்வி எழுப்பிய சீமான் , அறிஞர்...

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் – அமைச்சர் செந்தில் பாலாஜி Special camp to link Aadhaar number with electricity connection – minister Senthil...
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் பொதுமக்களுக்கு அச்சம் தேவையில்லை என்றும், டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் இணைத்துக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க...

மூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க முடிவு – சென்னை மெட்ரோ நிர்வாகம் Decision to run one metro train every three minutes – Chennai Metro...
மெட்ரோ ரயில் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் வசதிக்காக, கூட்ட நெரிசல் நேரங்களில், ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெறும் நிலையில்,...

விடுதலை புலிகள் பெயரில் கொலை மிரட்டல் – முன்னாள் காவல்துறை பெண் அதிகாரி Death Threats in the name of LTTE – Former Police Women
விடுதலை புலிகள் என்ற பெயரில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக, ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் காயமடைந்த பெண் அதிகாரி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.ராஜீவ் காந்தியை தாங்கள் தான் கொன்றதாக கூறிவரும் சீமான், ஆட்களை வைத்து தனக்கு கொலை...

ஆவடியில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை College student commits suicide in Avadi
ஆவடியில் சரிவர கல்லூரிக்கு செல்லாத மாணவியை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.ஆவடி அடுத்த கோயில் பாதகை மசூதி தெருவில் வசித்து வருபவர் பூபதி வயது 45. இவர்...

கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் திருமணம் செய்து கொண்டனர் Gautham Karthik Manjima Mohan got Married
கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் மணிரத்னத்தின் “கடல்” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். நவரச நாயகனின் மகன் தான் கௌதம் கார்த்திக். ரங்கூன், இவன் தந்திரன், தேவராட்டம் போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் ...

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் இனி உயிரிழப்பு ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு – அன்புமணி ராமதாஸ் If there is any loss of life by playing online rummy, the...
ஆன்லைன் ரம்மி தடை மசோதவிற்க்கு ஆளுநர் இன்றுக்குள் கையெழுத்திட வேண்டும். இனி தமிழகத்தில் ஒரு தற்கொலை நடந்தாலும் ஆளுநர்தான் காரணம் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.நாகை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை...

தாடை வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தை சிகிச்சை பலனின்றி இறப்பு – இயக்குநர் விளக்கம் Mortality without treatment in children with malformation – Explanation by The Director
தாடை வளர்ச்சி குறைபாடு (பியர் ராபின் நோய்க்குறி) காரணமாக அனுமதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தை இறப்பு. மருத்துவர்களின் கவனக்குறைவால் குழந்தை இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு. இது குறித்து மருத்துவரின் விளக்கம்.தாடை வளர்ச்சி குறைபாடு (பியர் ராபின் நோய்க்குறி)...

━ popular
சென்னை
கிளாம்பாக்கம் வரை மெட்ரோ… ரூ.1,964 கோடி ஒதுக்கீடு…
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ...