செய்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற...
மதுரை எய்ம்ஸ் பணியாளர் நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பு: மக்களவையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் குற்றச்சாட்டு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியாளர் நியமனத்தில் மத்திய அரசு இடஒதுக்கீடு கொள்கைகளை...
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026: விசிக வேட்பாளர்களுக்கு ‘வாளி’ சின்னம் ஒதுக்கீடு!
வருகின்ற 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...
மீண்டும் மாஸ்க்கா? ‘சிக்காடா’ – உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய COVID உருமாற்றம்!
கடந்த சில ஆண்டுகளாகவே உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், தற்போது...
3வது முறையாக ஆவின் நெய் விலை உயர்வு.. – ஓபிஎஸ் கடும் கண்டனம்..
ஆவின் நெய், தயிர் போன்றவற்றின் விலையை உயர்த்தப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல் விலை குறைக்கப்படும், டீசல் விலை குறைக்கப்படும், மின் கட்டணம் குறைக்கப்படும், சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது, ரேஷன்...
அயப்பாக்கம், சோழவரம், வெள்ளவேட்டில் தற்காலிக காவல் நிலையம் திறப்பு
ஆவடி காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட சோழவரம், வெள்ளவேடு, திருமுல்லைவாயில், ஆகிய காவல் நிலையங்கள் உள்ள எல்லைகளில் ஆட்டம் தாங்கள், திருமழிசை அருகே உள்ள பாப்பான் சத்திரம் மற்றும் அயப்பாக்கம் ஆகிய நகரங்களில் மக்கள் தொகை அதிக அளவில் இருப்பதோடு அப்பகுதி...
இ.பி எஸ் ஒ.பி.எஸ் பற்றி உதயநிதி அடித்த கமண்ட் ...
சட்டமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது என் காரில் இ.பி.எஸ். ஓபிஎஸ் பயணம் செய்யும் சூழல் இருந்தது. அதற்கு நான் என் காரில் எப்பொழுது வேண்டுமானாலும் செல்லுங்கள், ஆனால் கமலாலயம் மட்டும் கொண்டு செல்லாதீர் என்று சட்டமன்றத்தில் பேசியதாக உதயநிதி காமெடியாக...
திமுக – பாஜகவிற்கு இடையே பிரச்சனை இல்லை – அண்ணாமலை ...
கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அந்த காட்சிகள் உடனடியாக எதிர்த்து கண்டன குரல் கொடுத்து அன்னூர் சென்ற விவசாய பெருமக்களை சந்தித்து இதை வன்மையாக கண்டித்தது மட்டுமல்லாமல் விவசாய பெருமக்களோடு இணைந்து ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை...
விஜய் டி.வி. பிரபலம் நாஞ்சில் விஜயன் கைது ...
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனை வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர். டிக் டாக் பிரபலம் சூர்யா தேவியை அவதூறாக பேசி தாக்கிய வழக்கில் சின்னத்திரை நடிகர் வளசரவாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.டிக் டாக் பிரபலமான சூர்யா தேவியை கடந்த...
அடையாறு, மயிலாப்பூர் பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம்
மினி மாரத்தான் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு நாளை (டிச.18) காலை 4 மணி முதல் 8 மணி வரை அடையாறு, மயிலாப்பூர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திரு.வி.க பாலத்தில்...
ஆட்சியை நடத்த முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓடுங்க ரங்கசாமி- நாராயணசாமி
ரங்கசாமியின் முதுகில் தமிழிசை குத்தியதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி விமர்சனம் செய்துள்ளார்.புதுச்சேரியின் அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “கிரண்பேடி விஷத்தை வைத்து கொல்வார். ஆனால் தமிழிசை சவுந்தர்ராஜன் சர்க்கரை கொடுத்து கொன்று...
டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்
காலி பணியிடங்களுக்கேற்ப 2023 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும், அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதில் திமுக அரசு தாமதிப்பது கண்டிக்கதக்கது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக...
வாரிசு படத்தின் விநியோக உரிமையை பெற்றது ரெட் ஜெயன்ட் நிறுவனம்
வாரிசு படத்தின் விநியோக உரிமையை பெற்றவர்களின் பட்டியலை படக்குழு வெளியிட்டு திட்டமிட்டபடி வாரிசு திரைப்படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட இடங்களில் விநியோக உரிமையை பெற்றது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்.தற்போது வெளியாகி இருக்கும் இந்த...
இன்றைய நாளிதழ்களில் வந்த ராசி பலன்கள்
தினத்தந்தி1.மேஷம்முயற்சி கைகூடும் நாள். காலை நேரம் காதினிக்கும் செய்தி வந்து சேரும். கடல் தாண்டி சென்று பணி புரிவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பணப்பற்றாக்குறை அகலும்.2. ரிஷபம்பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும்...
━ popular
Breaking News
தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளதை முன்னிட்டு, அன்றைய தினம் மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக தலைமைச்...
