செய்திகள்
ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!
தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத...
லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றி: 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது!
கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச்...
ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்
தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...
அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...
தமிழ்நாட்டில் புதிதாக 6 இடங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை
சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட ஆறு முக்கிய நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை தகவல் சென்னை தியாகராய நகரில் உள்ள ஜி ஆர் டி கன்வென்ஷன் சென்டரில்...
வைகுண்ட ஏகாதசி- திருப்பதியில் 11 நாட்களில் ரூ.42.88 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1ஆம் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி சொற்கவாசல் திறக்கப்பட்டு 10 நாட்கள் உள்பட 11 நாட்களில் 7.08 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து 42.88 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி...
நீதிபதி பி.என்.பிரகாஷ்க்கு வழியனுப்பு விழா-சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ்க்கு உயர் நீதிமன்றம் சார்பில் வழியனுப்பு விழா நடைபபெற்றது.கடந்த ஒன்பதரை ஆண்டு பதவி காலத்தில் 69 ஆயிரம் வழக்குகளை நீதிபதி பிரகாஷ் முடித்து வைத்துள்ளார் என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.மக்களால்...
ரவி மூலம் இரட்டை ஆட்சி நடத்த பாஜக முயற்சி- செல்வபெருந்தகை
தமிழ்நாட்டில் மக்களால் தேர்வான ஆட்சி இருக்கும்போது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க . சித்தாந்தத்தை தமிழகத்தில் திணிக்க ரவி என்பவரை பொறுப்பில் அமர்த்தி இரட்டை ஆட்சி நடத்தும் முயற்சி நடைபெறுவதாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர்...
மெரினா கடற்கரை உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பாதையை சீரமைக்க வேண்டும்
பொங்கல் விடுமுறை தொடங்க உள்ளதால் மாண்டஸ் புயல் காரணமாக சேதமடைந்த மெரினா கடற்கரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும்...
பொங்கல் விழாவை புறக்கணித்த சென்னை ஐஐடி
சென்னை ஐ.ஐ.டி.யில் ஐந்து நாட்கள் நடைபெறும் கலை விழாவில் பொங்கல் விழா இடம் பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.சென்னை ஐ.ஐ.டி.யில் சாராங் கலைத் திருவிழா நேற்று தொடங்கி, வரும் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் பொதுமக்கள் என 80,000-க்கும்...
அரசு பேருந்துகளில் நிரம்பிய இருக்கைகள்-போக்குவரத்துத் துறை
பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 1.64 லட்சம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.பொங்கல் பண்டிகை வரும்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கையை ஏற்று சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் முதல் 18- ஆம் தேதி வரை சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதி கேட்டு...
இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி- அமைச்சர் ஆய்வு
செஸ் ஒலிம்பியாட்டில் செய்யப்பட்டிருந்ததைப் போல, சர்வதேச புத்தக கண்காட்சியிலும் வசதிகள் இருக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.சென்னை நந்தனம் ஓய்.எம் சி ஏ மைதானத்தில் சென்னை புத்தக கண்காட்சி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், கடந்த வாரம் துவக்கி வைக்கப்பட்டு,...
சுங்கச்சாவடிகளே இல்லாத ஊர் கேரளா- அமைச்சர் கே.என்.நேரு
கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவைச் சேர்ந்த மக்கள், கட்டுப்பாட்டோடு இருந்து இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்குபவர்கள் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.சென்னையில் உள்ள மலையாளி சங்கத்தின் 125-வது ஆண்டு தொடக்க விழா, சேத்துப்பட்டில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, நாடாளுமன்ற...
━ popular
தமிழ்நாடு
ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!
N K Moorthi - 0
தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாக 6 ரூபாய் 70 காசுகளாக உயர்ந்துள்ளது.
நாமக்கல்லில் இன்று...
