செய்திகள்

மதுரை அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 5 பேர் உயிரிழப்பு, 42 பேர் படுகாயம்!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே அதிகாலையில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி...

மருத்துவ அலட்சியத்தால் 5 வயது சிறுமி பலி: தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது FIR – உடல் நாளை தோண்டி எடுக்க முடிவு!

அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் கடுமையான மருத்துவ அலட்சியம் மற்றும்...

லண்டனிலிருந்து பாடலால் அஞ்சலி செலுத்திய இளையராஜா இசைக்குழுவினர்: கங்கை அமரன் உருக்கமான இரங்கல்!

பழம்பெரும் திரையிசைப் பாடகி எஸ். ஜானகி அவர்களின் மறைவு, இந்தியத் திரையுலகையே...

பொங்கல் பண்டிகையையொட்டி 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டம்

பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 12, 13, 14 ஆகிய தேதிகளில் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இது குறித்து தமிழக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையில்,பொங்கல் திருவிழரவை முன்னிட்டு பொதுமக்கள் தங்கலது சொந்த ஊர்களுக்கு செல்ல...

ரத்தின சபையில் ஆருத்ரா தரிசனம்

ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம், கிருஷ்ணருக்கு ரோகிணி, முருகனுக்கு விசாகம், பெருமாலுக்கு திருவோணம் என இவை யாவும் இறைவன் பூமியில் அவதரித்த நட்சத்திரங்கள்.அப்படி இருக்க பிறப்பே இல்லாத ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளான,  சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை.'பிறவா யாக்கைப்...

அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  இந்த வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்.அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள்...

ஆவடியில் சிறுமியை காதலிக்க கூறி மிரட்டிய இளைஞர் கைது

ஆவடி அருகே சிறுமியை காதலிக்க கூறி மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.ஆவடி பிருந்தாவன் நகரில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவர் ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து...

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

திண்டிவனம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் என்பவர் விவசாயி அசோக் என்பவரிடம் பட்டா மாற்றம் செய்வதற்கு...

மதுரையில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கால்நடைத்துறையினர் தகுதி பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது.உலகப் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகளை கால்நடை துறையினர் பரிசோதனை செய்தனர். திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகள் பரிசோதனை செய்யப்பட்டது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்...

தொழில் நிறுவனங்களில் 80 விழுக்காடு தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு – தொழில் துறை அமைச்சர்

அமைச்சரவை கூட்டத்தில் 15,610 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சரவை கூட்டத்தில் 15,610 கோடி...

அண்ணாமலை செய்தியாளர்களிடம் வாக்குவாதம்

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜக நிர்வாகியான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே ஏற்பாட்டில் 30க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, விருகம்பாக்கத்தில் திமுக...

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்

ஈ.வி.கே.எஸின் மகனும் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும் மான திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்தார்.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா(46). தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். கடந்த...

புரொஃபஷனல் கூரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள புரொஃபஷனல் கூரியர் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.சென்னையில் 10 -த்தில் இருந்து 30 - க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளிட்ட வருமான வரித்துறையில் சோதனை நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் சுமார் 25-...

━ popular

அமைதிப்படை அம்மாவாசைப் போல் அண்ணாமலையின் புதிய அரசியல் வியூகம்: ‘We The Leaders’ அமைப்பில் 50 லட்சம் பேர் சேர்ந்ததும் புதிய கட்சி!

தமிழக அரசியலில் நீட் தேர்வு, மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை, மேகதாது அணை போன்ற வழக்கமான அரசியல் விவாதங்களைப் பேசாமல், 'அமைதிப்படை அம்மாவாசை' பாணியில் நிதானமாக காய் நகர்த்தத் தொடங்கியுள்ளார் அண்ணாமலை. ​பாஜகவின் முன்னாள்...